1. Home
  2. லைப் ஸ்டைல்

Category: லைப் ஸ்டைல்

லைப் ஸ்டைல்
ஸ்மார்ட்ஃபோனை விற்கும் போது மறக்காமல் செய்ய வேண்டிய 10 விஷயங்கள்..!!

ஸ்மார்ட்ஃபோனை விற்கும் போது மறக்காமல் செய்ய வேண்டிய 10 விஷயங்கள்..!!

ஒருவர் பயன்படுத்திய ஸ்மார்ட்ஃபோனை விற்றுவிட்டு., புதிய செல்லிடப்பேசியை வாங்க திட்டமிடும்போது நிச்சயம் ஒரு சில விஷயங்களை மறக்காமல் செய்ய வேண்டியது அவசியம். 1. செல்லிடப்பேசியில் இருக்கும் தொலைபேசி எண்கள் அனைத்தையும் சிம் அல்லது மெமரிகாட் அல்லது ஜிமெயிலில் பேக்கப் எடுத்துக் கொள்ளுங்கள். இதைப் பெரும்பாலானோர் செய்ய மறக்க மாட்டார்கள்.

ஆரோக்கியம்
சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் ஒரு மாதத்தில்..!! கண்டிப்பா ட்ரை பண்ணுங்க..!!

சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் ஒரு மாதத்தில்..!! கண்டிப்பா ட்ரை பண்ணுங்க..!!

சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் ஒரு மாதத்தில்..... சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்: சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும் வரக்கொத்தமல்லி --அரை கிலோ வெந்தயம் ---கால் கிலோ தனித்தனியா மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு

ஆரோக்கியம்
26 வகையான நோய்களுக்கு தீர்வளிக்கும் ஒரே மருந்து..!! இதுதான்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

26 வகையான நோய்களுக்கு தீர்வளிக்கும் ஒரே மருந்து..!! இதுதான்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

சித்த‍ மருத்துவம் குறிப்பிடும் எந்த ஒரு மூலிகையிலும் நீங்கள் எடுத்துக் கொண்டாலும் அதில் பக்க‍விளைவுகளோ அல்ல‍து பின் விளைவுகளோ கிடை யாது. அந்த வரிசையில் 26 (இருபத்தி ஆறு) விதமான நோய்களுக்கும் ஒரே மருந்தாக தீர்வளிக்கும் வல்ல‍மை கொண்ட ஓர் அதிசய மூலிகைத்தான் இங்கு நாம் பார்க்க‍ விருக்கிறோம்.

ஆரோக்கியம்
தாங்க முடியாத குதிகால் வலிக்கு அற்புத தீர்வுகள்..!!

தாங்க முடியாத குதிகால் வலிக்கு அற்புத தீர்வுகள்..!!

  நம்மில் பலர் அடிக்கடி குதிகால் வலியினால் அவதிப்படுவதுண்டு. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள்ளன. இந்த 2 எலும்புகளுக்கிடையே உள்ள சப்தேலார் என்ற இணைப்பில் ஏற்படும் பிரச்னைகளால் குதிகால் வலி ஏற்படலாம். குதிகால் வலி வருவதற்கு முக்கிய காரணம் காயங்கள், பிடிப்புகள், எலும்பு

லைப் ஸ்டைல்
அந்த காலங்களில் நமது வீடுகளில் தண்ணீர் செம்பு குடங்களில் பிடித்து வைப்பார்கள்..ஏன் தெரியுமா..??

அந்த காலங்களில் நமது வீடுகளில் தண்ணீர் செம்பு குடங்களில் பிடித்து வைப்பார்கள்..ஏன் தெரியுமா..??

  கேன் வாட்டர், மினரல் வாட்டர் என்று பணத்தைத் தண்ணீராக செலவு செய்யும் காலமிது. ஆனால், ''வீட்டுக்கு ஒரு செம்புத் தகடு இருந்தாலே போதும், அருமையான மினரல் வாட்டர் கிடைத்துவிடும். மாசம் நூத்துக் கணக்கான ரூபாய் மிச்சமாகும்... ''மைசூர்ல இருக்கற அஜய் நினைவு குடிநீர் நிறுவனத்தைச் சேர்ந்தவங்க, செம்புப்

ஆரோக்கியம்
பத்து நோய்களை பக்காவாக தீர்க்கும் கஷாயம்..!!

பத்து நோய்களை பக்காவாக தீர்க்கும் கஷாயம்..!!

  கொத்தமல்லி விதை அரை ஸ்பூன், சோம்பு அரை ஸ்பூன், சீரகம் அரை ஸ்பூன், மிளகு கால் கிராம்பு 2, பட்டை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து முதல் நாள் இரவே 2 டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து,அதை இரவு முழுவதும் மூடி வைத்து விட வேண்டும், மறுநாள்

ஆரோக்கியம்
உலர் திராட்சை யார் சாப்பிடலாம்?.. யார் சாப்பிடக்கூடாது..??

உலர் திராட்சை யார் சாப்பிடலாம்?.. யார் சாப்பிடக்கூடாது..??

  உலர் திராட்சையில் வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் அதிகமாக இருக்கிறது. சிலர் ஸ்நாக்ஸ் நேரத்தில் உலர் திராட்சையை சாப்பிடுவார்கள். சிலர் காலை வெறும் வயிற்றில் ஊறவைத்த உலர் திராட்சையை சாப்பிடுவார்கள். இந்த இரண்டில் எப்படி எடுத்துக் கொண்டாலும் சரி அதனால் என்ன நன்மைகள் கிடைக்கும், யார்

ஆரோக்கியம்
மூளை குறித்த சில ரகசிய தகவல்கள்..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

மூளை குறித்த சில ரகசிய தகவல்கள்..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

  நமது மூளைதான் மற்ற உறுப்புகளை விடவும் பசி மிகுந்தது, அதாவது 20 சதவீத சக்தி மூளை செயல்பட செலவிடப்படுகிறது. ஆண்களின் மூளை அளவில் பெரியதாக இருந்தாலும் பெண்களின் மூளை செல்களின் எண்ணிக்கையை விட குறைவு தான். தொடு உணர்வு மூளையால் உணரப்படுகிறது ஆனால் மூளையை தொடுவதை அதனால்

லைப் ஸ்டைல்
கடந்த கால நினைவுகள்..!! இந்த பதிவை முழுமையாக படித்துப் பாருங்கள்..!!

கடந்த கால நினைவுகள்..!! இந்த பதிவை முழுமையாக படித்துப் பாருங்கள்..!!

“ஒரு காலம் இருந்தது...” சைக்கிளிலோ பேருந்திலோ கொண்டுபோய் விடுவது என்ற வழக்கம் இல்லாததால், நாங்கள் நாங்களாகவே பள்ளிக்குச் செல்ல வேண்டியிருந்தது. எங்களைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு, அங்கே என்ன நல்லது கெட்டது நடக்குமோ என்று எங்கள் பெற்றோர் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை... அவர்கள் எதற்கும் பயந்ததும் இல்லை, 🤪 பாஸ் அல்லது

ஆரோக்கியம்
பாம்பு கடித்து 5 மணி நேரம் ஆனால் அவர் உடம்பில் உயிர் இருக்குமா..?? அவர் மீண்டும் உயிர் பெற முடியுமா..?? சித்த வைத்தியத்தால் முடியும்..!! எப்படி தெரியுமா..??

பாம்பு கடித்து 5 மணி நேரம் ஆனால் அவர் உடம்பில் உயிர் இருக்குமா..?? அவர் மீண்டும் உயிர் பெற முடியுமா..?? சித்த வைத்தியத்தால் முடியும்..!! எப்படி தெரியுமா..??

பாம்பு கடித்து 5 மணி நேரம் ஆனால் அவர் உடம்பில் உயிர் இருக்குமா? அவர் மீண்டும் உயிர் பெற முடியுமா? சித்த வைத்தியத்தால் முடியும்.. பாம்பு கடித்த ஒருவரை நீங்கள் டாக்டரிடம் சென்று காட்டும் போது அவர் இறந்து விட்டார் என்று சொல்லி விட்டால் நீங்கள் பயப்பட தேவை