1. Home
  2. அரசியல்

Category: தமிழகம்

அரசியல்
6 வயது மகளை பலாத்காரம் செய்த தந்தை  புரட்சி பாரத கட்சி பிரமுகர் கைது..!!

6 வயது மகளை பலாத்காரம் செய்த தந்தை புரட்சி பாரத கட்சி பிரமுகர் கைது..!!

தனது 6 வயது சிறுமியை தந்தை புரட்சி பாரத கட்சி பிரமுகர பலாத்காரம் செய்துள்ள வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டனர்.. தனது ஆறு வயது மகளையே பலாத்காரம் செய்து தந்தை புரட்சி பாரத கட்சி பிரமுகர் ரவியை கைது செய்துள்ளனர், நேற்று இரவு தலையில் அடிபட்டதாக

தமிழகம்
நாமக்கல் பரமத்தி அருகே புத்தக கடை சரிந்துள்ளது..!!

நாமக்கல் பரமத்தி அருகே புத்தக கடை சரிந்துள்ளது..!!

நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே புத்தக கடை ஒன்று எரிந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே மோகனூர் சாலையில் அமைந்துள்ள தனியார் புத்தகக் கடையானது திடீர் தீவிர்த்து ஏற்பட்டு எரிந்துள்ளது இதில் 10,000 புத்தகத்திற்கு மேலாக தீயில் கருகி உள்ளது, மேலும்

அரசியல்
பெண்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் மானியம் தமிழக அரசு அறிவிப்பு..!!

பெண்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் மானியம் தமிழக அரசு அறிவிப்பு..!!

தமிழகத்தில் பெண்களுக்கான பல திட்டங்கள் மற்றும் மானியங்கள் வழங்கி வருகின்ற நிலையில் புதிதாக பெண்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் மானியம் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது தமிழக அரசு.. ஆயிரம் பெண்களுக்கு, திருநங்கைகளுக்கு ஆட்டோ வாங்குவதற்காக ரூபாய் ஒரு லட்சம் மானியம் வழங்கப்படுகிறது, இடத்திற்கான அரசாணியை அடுத்த வாரம் அரசு

தமிழகம்
இரண்டு புலிகள் கொல்லப்பட்ட சம்பவத்தில் மூன்று பேர் கைது..!!

இரண்டு புலிகள் கொல்லப்பட்ட சம்பவத்தில் மூன்று பேர் கைது..!!

தமிழகத்தில் இரண்டு புலிகள் கொல்லப்பட்ட சம்பவத்தில் 3 நபர்களை கைது செய்தது காவல்துறை.. நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே விஷம் வைத்து 2 புலிகளை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, புலியின் தோல் மற்றும் பற்களை எடுப்பதற்காக காட்டுப்பன்றியின் உடலில் விஷத்தை தடவி புலிக்கு உணவாக

தமிழகம்
தமிழ்நாட்டில் செல்போன் செயலி மூலம் மின்சார கணக்கெடுப்பு..!!

தமிழ்நாட்டில் செல்போன் செயலி மூலம் மின்சார கணக்கெடுப்பு..!!

இன்றைய டிஜிட்டல் இந்தியாவில் பலரும் ஸ்மார்ட் ஃபோன்களிலேயே பணம் அனுப்புவது மற்றும் பணம் கட்டுவது போன்ற பலவித யுத்திகளை கையாளுகின்றோம் அப்படி இருக்கும் பட்சத்தில் இனிவரும் நாட்களில் செல்போன் செயலி மூலம் மின்சார கணக்கெடுப்பு அரியலாம் என்று மின்சாரத்தை அறிவித்துள்ளது.. மின்பயன்பாடு கணக்கெடுப்பு பணி தற்பொழுது எச்.சி‌.சி கையடக்க

தமிழகம்
முதலமைச்சர் அறிவிப்பு : காவலர்கள் விபத்தில் பலி என்றால் 25 லட்சம் நிவாரண தொகையாக வழங்கப்படும்..!!

முதலமைச்சர் அறிவிப்பு : காவலர்கள் விபத்தில் பலி என்றால் 25 லட்சம் நிவாரண தொகையாக வழங்கப்படும்..!!

தஞ்சை மாவட்டம் ஆயுதப்படைப்பின் சுபப்பிரியா கடந்த 21ஆம் தேதி சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார், அவருக்கு நிவாரணத் தொகையாக ரூபாய் 25 லட்சம் வழங்குவதாக முதலமைச்சரின் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.. கடந்த 21-ஆம் தேதி சுபப்பிரியா பணியில் இருந்த போது சாலையில் விபத்து ஏற்பட்டு தலையில் காயமடைந்துள்ளார், அவர் மருத்துவமனையில்

தமிழகம்
பள்ளி மாணவர்களுக்கிடையே தகராறு இதில் ஒரு மாணவன் உயிரிழந்துள்ளார்..!!

பள்ளி மாணவர்களுக்கிடையே தகராறு இதில் ஒரு மாணவன் உயிரிழந்துள்ளார்..!!

நாமக்கல் மாவட்டம் எருமை படி அருகே பள்ளியில் படிக்கும் இரண்டு மாணவர்களுக்கு தகராறு ஏற்பட ஒரு மாணவன் தலையில் அடிபட்டுள்ளது அவனை மருத்துவமனை அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.. நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி பகுதியில் உள்ள வரகூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் ஒன்

தமிழகம்
தங்கத்தின் விலை கிடு கிடு உயர்வு..!!

தங்கத்தின் விலை கிடு கிடு உயர்வு..!!

சில நாட்களாக தங்கத்தின் விலையில் ரூபாய்க்குள் விதத்தில் குறைந்தும் மீண்டும் ரூபாய்கள் விதத்தில் அதிகரித்து வந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை கிடு கிடு உயர்வு.. நேற்று ஆகஸ்ட் 23 ஆபரண தங்கத்தின் விலை ₹ 150 குறைந்த நிலையில் இன்று ஆகஸ்ட் 24 தங்கத்தின் விலை 280

தமிழகம்
ராசிபுரம் பேருந்து நிலையம் மீட்பு கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம்..!!

ராசிபுரம் பேருந்து நிலையம் மீட்பு கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம்..!!

ராசிபுரத்தில் பயன்பாட்டில் உள்ள பேருந்து நிலையமானது போக்குவரத்து நெரிசல் காரணமாக வேறு இடத்திற்கு மாறுதல் செய்யப்பட உள்ள நிலையில் அதனை மீண்டும் மீட்டெடுக்கும் நிலையில் அப்பகுதியில் உள்ள அரசியல் வாதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் மீட்டெடுப்பு போராட்டத்திற்காக கலந்து ஆலோசித்தனர்.. ராசிபுரம் தனியார் மண்டபத்தில் ராசிபுரம் பேருந்து

தமிழகம்
சென்னை மாநகர காவல் ஆணையராக அருண் ஐபிஎஸ்..!!

சென்னை மாநகர காவல் ஆணையராக அருண் ஐபிஎஸ்..!!

சென்னை மாநகரின் புதிய காவல் ஆணையராக அருண் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக பணியாற்றி வந்த இவர், சென்னை பெருநகர காவல் துறையின் 110 வது கமிஷனராக உள்ளார்.. தமிழ்நாட்டில் அதிமுக திமுக என்று எந்த கட்சி வந்தாலும் ஐபிஎஸ் அருணுக்கு பவர்ஃபுல் போஸ்டிங் கிடைக்கும், காவல்துறையில்