1. Home
  2. ஆன்மிகம்

Category: தமிழகம்

ஆன்மிகம்
சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா?..

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா?..

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வந்து சென்று தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றி

தமிழகம்
போதிய வருமானம் இல்லாததால் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை..!!

போதிய வருமானம் இல்லாததால் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை..!!

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்னாண்டன் கோவில் ரோடு, அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் சின்னப்பன் மகன் செந்தில்குமார் (41). இவர் அப்பகுதியில் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில் தமக்கு போதிய வருமானம் இல்லை என கருதி வந்த செந்தில்குமார் அண்மைக்காலமாக மன உளைச்சலில் இருந்து வந்தார். இதையடுத்து,