1. Home
  2. அரசியல்

Category: தமிழகம்

அரசியல்
மதுவிலக்கு அமலாக்க சட்டத்திருத்தம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!!

மதுவிலக்கு அமலாக்க சட்டத்திருத்தம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் குடித்து இதுவரை 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் மேலும் 60க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாகப் பொறுப்பேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள சாராய குற்றவாளிகள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு

தமிழகம்
துறையூர் அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த மினிபேருந்து..!! பயணிகள் காயம்..!!

துறையூர் அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த மினிபேருந்து..!! பயணிகள் காயம்..!!

திருச்சி மாவட்டம் துறையூர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து காலை 11 மணியளவில் மினி பேருந்து சுமார் 30 பயணிகளுடன் காவேரிப்பட்டி கிராமத்திற்கு சென்றது பேருந்து நாகம்மா நாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த மணி என்பவர் ஓட்டி வந்தார். பேருந்து வாலிஸ்புரம் அருகே சென்ற போது ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலை

தமிழகம்
வீட்டின் பூட்டை உடைத்து ஒரு பவுன் தங்க நாணயம் திருட்டு..!!

வீட்டின் பூட்டை உடைத்து ஒரு பவுன் தங்க நாணயம் திருட்டு..!!

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பச்சம்பேட்டை வளைவில் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டின் அலமாரியில் இருந்த ஒரு கிராம் தங்க நாணயத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள்.போலீசார் விசாரணை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பச்சாம்பட்டை வளைவு மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி 64

ஆன்மிகம்
சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா?..

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா?..

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வந்து சென்று தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றி

தமிழகம்
போதிய வருமானம் இல்லாததால் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை..!!

போதிய வருமானம் இல்லாததால் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை..!!

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்னாண்டன் கோவில் ரோடு, அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் சின்னப்பன் மகன் செந்தில்குமார் (41). இவர் அப்பகுதியில் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில் தமக்கு போதிய வருமானம் இல்லை என கருதி வந்த செந்தில்குமார் அண்மைக்காலமாக மன உளைச்சலில் இருந்து வந்தார். இதையடுத்து,