1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
கணவரின் வீட்டின் முன்பு எரிக்கப்பட்ட மனைவியின் சடலம்..!!

கணவரின் வீட்டின் முன்பு எரிக்கப்பட்ட மனைவியின் சடலம்..!!

கணவரின் வீட்டின் முன்பு எரிக்கப்பட்ட மனைவியின் சடலம்..!! புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் உடலை, கணவர் வீட்டின் முன்பாக வைத்து தகனம் செய்த உறவினர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2 வருடங்களாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த புவனேஸ்வரி என்ற பெண், மன

தமிழகம்
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை..!!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை..!!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வேலூர், திருவள்ளூர், கரூர் மற்றும்

தமிழகம்
காதலியின் தாயை சரமாரியாக குத்திய காதலன்..!! போலீசார் விசாரணை..!!

காதலியின் தாயை சரமாரியாக குத்திய காதலன்..!! போலீசார் விசாரணை..!!

காதலியின் தாயை சரமாரியாக குத்திய காதலன்..!! போலீசார் விசாரணை..!! திருவள்ளூர் மாவட்டம் கொசவன்பேட்டை பகுதியை சேர்ந்த பிஎஸ்சி 3 ஆம் ஆண்டு படித்து வரும் கல்லூரி மாணவி ஒருவர் உடன் படிக்கும் அத்திப்பட்டு புதுநகரை சேர்ந்த மாணவர் பரத்தை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மாணவியின் வீட்டுக்குச் சென்று

தமிழகம்
100 நாள் வேலை..!! தமிழ்நாட்டில் 6,19,310 பயனாளிகள் நீக்கம்..!!

100 நாள் வேலை..!! தமிழ்நாட்டில் 6,19,310 பயனாளிகள் நீக்கம்..!!

100 நாள் வேலைத் திட்டத்திலிருந்து பல்வேறு காரணங்களால் 23,64,027 பயனாளிகளை மத்திய அரசு நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதில் அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 6,19,310 பயணாளிகள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக பீகார் - 4,56,004 பயனாளிகளும், சத்தீஸ்கரில் - 3,36,375 பயனாளிகளும் நீக்கியுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு

உலகம்
மகள் அமெரிக்காவில் கொலை..!! போன் மூலம் வந்த செய்தி..!! கண்ணீரில் பெற்றோர்..!!

மகள் அமெரிக்காவில் கொலை..!! போன் மூலம் வந்த செய்தி..!! கண்ணீரில் பெற்றோர்..!!

மகள் அமெரிக்காவில் கொலை..!! போன் மூலம் வந்த செய்தி..!! கண்ணீரில் பெற்றோர்..!! அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட தனது மகளின் உடலை, சொந்த ஊருக்கு கொண்டு வரவும் பேரக் குழந்தைகளை தங்களிடம் ஒப்படைக்கவும் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண்ணின் தாய் கண்ணீர் மனு அளித்துள்ளார். முதுநகரைச் சேர்ந்து சௌமியா,

தமிழகம்
ஆவின் பால் பண்ணையில் பெண் மரணம்..!! அதிகாரி சஸ்பெண்ட்..!!

ஆவின் பால் பண்ணையில் பெண் மரணம்..!! அதிகாரி சஸ்பெண்ட்..!!

திருவள்ளூரில் காக்களூர் பால் பண்ணையில் பெண் இறந்த சம்பவத்தில் இரவுப்பணி பொறுப்பாளர் அஜித்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இயந்திர பிரிவு பொறுப்பாளர் அகிலேஷ் ராஜா மீதும் ஆவின் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் கண்காளிப்பாளர்கள் விக்னேஷ், கமல்சிங், உதவியாளர்கள் சுரேஷ், அருண்குமார் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரவுப் பணியில்

ஆரோக்கியம்
ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது..!!

ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது..!!

இந்தியாவில் பெண் குழந்தைகள் திருமண வயதானது பெண்களுக்கு 18 ஆகவும் ஆண்களுக்கு 21 ஆகவும் இருக்கும் பட்சத்தில் குழந்தை திருமணங்கள் இன்னும் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது அப்படி இருக்கும் பட்சத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு பெண் குழந்தை பிறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம்

இந்தியா
பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம்..!!

பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம்..!!

தமிழகத்தில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பலரும் பயனடைந்து வருகின்றனர்.. பிரதமர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அதன்படி நகர்புற வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 2ம் கட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது, ஏழை நடுத்தர மக்கள் வீடு கட்டுவதற்காக ஒரு கோடிகள் வீடு என்ற பட்சத்தில்

தமிழகம்
தமிழகத்தில் இன்றைய தங்கம் விலை..!!

தமிழகத்தில் இன்றைய தங்கம் விலை..!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை அதிகரித்து வருகின்ற சமயத்தில் இன்று ஆகஸ்ட் 20 தங்கத்தின் விலை என்னவென்று தெரிந்து கொள்வோம்.. சில நாட்களாக தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டிருந்ததை முன்னிட்டு சனிக்கிழமை அன்று தங்கத்தின் விலை ரூபாய் 200 உயர்ந்த நிலையில் இன்று ஆகஸ்ட் 20 சவரனுக்கு

தமிழகம்
அரசு பள்ளிகளில் வருகிற 22 ஆம் தேதி முதல் கலைத் திருவிழா ஆரம்பம்..!!

அரசு பள்ளிகளில் வருகிற 22 ஆம் தேதி முதல் கலைத் திருவிழா ஆரம்பம்..!!

"சுற்றுச்சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு" என்ற தலைப்பில் கலைத் திருவிழா அரசு பள்ளிகளில் நடத்த வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.. தமிழகம் முழுவதும் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கு கலைத் திருவிழா போட்டி வருகிற 22ஆம் தேதி நடக்க இருப்பதாகவும்,