1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
நாமக்கல் அருகே கார் மற்றும் சரக்கு லாரி மோதி விபத்து..!!

நாமக்கல் அருகே கார் மற்றும் சரக்கு லாரி மோதி விபத்து..!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே கார் மற்றும் சரக்கு லாரி மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு முல்லை நகரை சேர்ந்தவர் சதீஷ் (44) இவர் கோவை பொள்ளாச்சியை நோக்கி செல்வதற்காக பல்லடம் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார், கேரளா மாநிலம் பாலக்காட்டில் இருந்து

தமிழகம்
தமிழ்நாடு அரசின் தகவல் மற்றும் செய்தி அறிதல்..!!

தமிழ்நாடு அரசின் தகவல் மற்றும் செய்தி அறிதல்..!!

இன்றைய டிஜிட்டல் இந்தியாவில் புது புது சேவை மாற்றங்களை உருவாக்கி வருகின்றோம் அப்படி இருக்கும் பட்சத்தில் தமிழகத்தில் whatsapp மூலம் செய்திகள் மற்றும் தகவல்களை அறிவதற்கு தமிழக அரசு புதிதாக சேனலை உருவாக்கியுள்ளது.. தமிழ்நாடு அரசின் தகவல் மற்றும் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள WhatsApp செயலியில் இயங்கி

இந்தியா
Airtel family plans குடும்பமே பயன்பெறலாம்..!!

Airtel family plans குடும்பமே பயன்பெறலாம்..!!

ஜியோ தங்களின் ரீசார்ஜ் திட்டங்களை உயர்த்தி கொண்டு வருவதனால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர், இதனால் தற்சமயம் பிஎஸ்என்எல் பல ஆஃபர்களை தந்து வந்த நிலையில் ஏர்டெல் தனது ஆஃபர்களையும் வெளியிட்டுள்ளது.. ஒரே ரீசார்ஜ் குடும்பத்தில் நான்கு பேரும் பயன் பெறலாம், ஒரே பிளானில் குடும்பத்தில் உள்ள நான்கு

தமிழகம்
வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் தற்காப்பு கருவிகள் வைத்திருக்க வேண்டும்..!!

வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் தற்காப்பு கருவிகள் வைத்திருக்க வேண்டும்..!!

இன்றைய சூழலில் பெண்கள் பலரும் பாலியல் தொல்லை மற்றும் நகை கொள்ளையால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறி வைத்து வன்கொடுமை செய்து நகைகளை கொள்ளையடித்து வருகின்ற சம்பவம் நாளுக்கு நாள் அதிகம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது, இந்த சம்பவங்களில் இருந்து தப்பிக்க சில வகையான

தமிழகம்
விமான நிலையத்திலிருந்து பேருந்து சேவை தொடக்கம்.. தொடங்கி வைத்த அமைச்சர்..!!

விமான நிலையத்திலிருந்து பேருந்து சேவை தொடக்கம்.. தொடங்கி வைத்த அமைச்சர்..!!

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் போக்குவரத்து கழகம் சார்பில் பயணிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்த நிலையில் தற்போது அந்த திட்டம் இன்று செயல்படுத்தப்பட்டது. அதாவது பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து வரும் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறு ஏற்படாமல்

தமிழகம்
கூகுள் பே மூலம் மின்க்கட்டணம் செலுத்துவது எப்படி..!!

கூகுள் பே மூலம் மின்க்கட்டணம் செலுத்துவது எப்படி..!!

இன்றைய காலகட்டங்களில் நேரில் சென்று மின் கட்டணம் செலுத்த விரும்பாதவர்கள் தங்களின் ஸ்மார்ட் ஃபோன்களிலேயே மின் கட்டணம் செலுத்தி விடலாம்.. முதலில் கூகுள் செயலி மூலம் உள் செல்லவும், கீழே electricity option தேர்வு செய்யவும் பிறகு TNEB option ஐ தேர்ந்தெடுத்து, பின்னர் link account பகுதியில்

தமிழகம்
மக்காச்சோளம் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு மானியம்..

மக்காச்சோளம் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு மானியம்..

வேளாண்துறை மூலம் விவசாயிகளுக்கு மக்காச்சோளம் சாகுபடி செய்ய மானியம் வழங்கப்படுகிறது.. மக்காச்சோளம் சாகுபடி செய்ய மானியம் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது, வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் எருமப்பட்டி வட்டாரத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு சாகுபடி செய்ய தேவையான வீரிய மக்காச்சோளம் வழங்க வேண்டும் என்றும் வீரிய

தமிழகம்
இந்த பழக்கங்களை சரி செய்தால் போதும் பணத்தை சேமிக்கலாம்..!!

இந்த பழக்கங்களை சரி செய்தால் போதும் பணத்தை சேமிக்கலாம்..!!

இன்றைய சமுதாயத்தில் வாழ்வதே மிகவும் கடினமாக இருக்கிறது பணம் பத்தும் செய்யும் என்பது பழமொழி பணம் மட்டுமே வாழ்க்கையை தீர்மானிக்கும் என்பது முதுமொழி, பணம் இல்லா வாழ்க்கை மனிதனை தீர்மானிப்பதில்லை பணத்தை எப்படியெல்லாம் சிக்கனம் செய்யலாம் சேமிக்கலாம் என்று இவற்றில் காணுங்கள். முன்பெல்லாம் பணத்தை கையில் வைத்துக் கொண்டு

தமிழகம்
வெல்லம் விலை திடீர் உயர்வு வெல்ல உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி..!!

வெல்லம் விலை திடீர் உயர்வு வெல்ல உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி..!!

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே சர்க்கரை ஆலைகளில் பலரும் வெள்ளம் மற்றும் நாட்டுச் சர்க்கரை செய்யும் தொழிலை மேம்படுத்தி வருகின்றனர், இந்த நிலையில் இந்த வார சந்தையில் வெள்ளம் அதிக ஏலத்திற்கு சென்றது என்று விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.. நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அடுத்து பிலிக்கல்பாளையம்

அரசியல்
ஷாக் : தமிழகத்தில் 13 பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை..!!

ஷாக் : தமிழகத்தில் 13 பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை..!!

தமிழகத்தில் பல்வேறான அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை இருப்பதாக அடிக்கடி செய்திகள் வெளிவந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை திறந்ததாக செய்தி வெளிவந்துள்ளது.. கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் தனியார் பள்ளியில் ஆகஸ்ட் 5 முதல் ஆகஸ்ட் 9 வரை மாணவிகளுக்கு