நாமக்கல் அருகே கார் மற்றும் சரக்கு லாரி மோதி விபத்து..!!
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே கார் மற்றும் சரக்கு லாரி மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு முல்லை நகரை சேர்ந்தவர் சதீஷ் (44) இவர் கோவை பொள்ளாச்சியை நோக்கி செல்வதற்காக பல்லடம் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார், கேரளா மாநிலம் பாலக்காட்டில் இருந்து




