காய்ச்சலை சரி செய்யும் சுண்டைக்காய்..!! உடனே குணமாகுமாம்..!!

தேவையான பொருள்:

பச்சை சுண்டைக்காய் 100 கிராம்
துவரம் பருப்பு 100 கிராம்
புளி, எலுமிச்சை பழம் தேவையான அளவு
சாம்பார் போடி 4 டீஸ்பூன்
கடுகு, வெந்தயம் 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் சிறிதளவு
எண்ணெய் 4 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு

செய்முறை:

  • துவரம்பருப்பை வேக வைக்கவும்.
  • கடாயில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய் விட்டு சுண்டைக்காயை தட்டி போட்டு வதக்கவும்.
  • புளியைக் கரைத்து இதனுடன் உப்பு சாம்பார் பொடி சேர்த்து கொதிக்க விடவும் .
  • பிறகு வேக வைத்த பருப்பை சேர்க்கவும்.
  • மீதமுள்ள எண்ணையில் கடுகு வெந்தயம் கடலைப்பருப்பை தாளித்து சேர்த்து பெருங்காயத்தூள் சேர்த்து கொதி விட்டு இறக்கவும்.

இதனை தொடர்ந்து காலை மாலை என இரண்டு நேரமும் (ஒரு நாள் மட்டும்) 10ml குடுத்தால் மட்டுமே போதும் காய்ச்சல் பறந்தோடிவிடும்.

Read Previous

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை..!! மாதம் ரூ.50,000/-..!! நேர்காணல் மட்டுமே..!!

Read Next

சுலபமா செய்யலாம் குழந்தைகள் லஞ்ச் பாக்ஸுக்கு சூப்பரான கொத்தமல்லி சாதம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular