குட் நியூஸ் : தமிழகத்திற்கு இரண்டு வந்தே பாரத் ரயில்..!!

தமிழகத்திற்கு பல இடங்களில் இருந்து ரயில் சேவை இருக்கின்ற வேளையில் புதிதாக இரண்டு வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கியுள்ளது…

தமிழகத்தில் புதிய இரண்டு வந்தே பாரத் ரயில் சேவையை ஆகஸ்ட் 31 அன்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார், முதல் ரயில் எழும்பூர் முதல் நாகர்கோவில் வரை இதன் காலம் (5AM-1.50PM) வரை, நாகர்கோவில் முதல் எழும்பூர் வரை (2.20PM -11PM), அடுத்து இரண்டாவது ரயில் மதுரை முதல் பெங்களூர் வரை (5.15AM-1PM), அடுத்து பெங்களூர் முதல் மதுரை வரை (1.30PM -9.45PM), இதற்கான வழித்தடங்கள் திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம் மற்றும் கே.ஆர் புரம், இதை தொடங்கி வைப்பதற்காக டெல்லியில் இருந்து பிரதமர் தமிழகத்திற்கு வர இருக்கிறார்..!!

Read Previous

தினமும் 30 நிமிடம் நடைபயிற்சி எத்தனை நன்மைகள்..!!

Read Next

தேன் கூட்டில் கை வைக்காதீர்கள் : அன்பில் மகேஷ்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular