சாதனை படைத்த இந்திய மகளிர் அணி..!! அரையிறுதிக்குள் நுழைந்தது..!!

சாதனை படைத்த இந்திய மகளிர் அணி..!! அரையிறுதிக்குள் நுழைந்தது..!!

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 201 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக விளையாடியது. இதன்மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய மகளிர் அணிக்கு இதுவே அதிகபட்ச ரன்களாகும். 2018ல் இங்கிலாந்துக்கு எதிராக 198 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச ரன்களாக இருந்தது. அந்த சாதனை இன்று முறியடிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அரையிறுதிக்குள்ளும் மகளிர் அணி நுழைந்தது.

Read Previous

மார்டன் உடையில் நடிகை ரம்யா பாண்டியன்..!! லேட்டஸ்ட் போட்டோஸ்..!!

Read Next

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொலை..!! ராணுவ வீரர் தலைமறைவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular