
விவாகரத்துக்கு கோரிய வழக்கில் நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நீதிமன்றத்தில் ஆஜரானார்…
நடிகர் ரஜினிகாந்தின் மகளை ஐஸ்வர்யாவுக்கும் இயக்குனர் கஸ்தூரிராஜாவின் மகன் நடிகர் தனுஷுக்கும் இரு விட்டார் சம்மதத்துடன் கடந்து 2004 ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி சென்னையில் திருமணம் நடந்து முடிந்தது, இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக இவர்கள் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர், தனுஷ் ஐஸ்வர்யா இடையேயான பிரச்சினையை தீர்க்க அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முயற்சியில் ஈடுபட்டனர் ஆனால் இருவரும் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருந்தனர் இந்த நிலையில் இருவரும் பரஸ்பர விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர் அதில் 24 ஆம் ஆண்டு நடைபெற்ற தங்களின் திருமணத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் என கூறியிருந்தனர், இந்த மனுவை விசாரித்த குடும்ப நல நீதிமன்றம் தனுஷ் ஐஸ்வர்யாவை நேரில் ஆஜராக உத்தரவிட்டது, இதை எடுத்து அந்த மனு நீதிபதி சுபா தேவி முன்னிலையில் கடந்த இரண்டாம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது அப்போது நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா ஆகியோர் ஆஜராகவில்லை இது தொடர்ந்து வழக்கின் விசாரணையை 21 ஆம் தேதிக்கு அதாவது இன்று தள்ளி வைத்த நீதிபதி அன்றைய தினம் இருவரும் ஆஜராகிய உத்தரவிட்டார், இந்த நிலையில் விவாகரத்து வழக்கு தொடர்பான விசாரணைக்காக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இன்று சென்னை குடும்ப விழா நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜரானார் அப்போது தனுஷ் வந்து கொண்டிருப்பதாக அவரது வழக்கறிஞர் நீதிபதியிடம் தெரிவித்த நிலையில் விசாரணையை 12 மணிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார், அதன்படி நடிகர் தனுஷ் நீதிமன்றத்தில் ஆஜரானால் அப்போது திருமண பந்தத்தில் இருந்து பிரிவதில் உறுதியாக இருப்பதாக நீதிமன்றத்தில் இருவரும் தெரிவித்தனர் இதை பதிவு செய்து கொண்டு நீதிபதி பரஸ்பரம் விவாகாத்து கொரிய வழக்கில் வரும் 27ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என உத்தரவிட்டுள்ளார்…!!