பேங்க் ஆப் பரோடா வங்கியில் 4000 காலிப்பணியிடங்கள்..!! விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு..!!

பேங்க் ஆப் பரோடா வங்கி ஆனது Apprentices பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கென காலியாக உள்ள 4000 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாப்பு விவரங்கள்:
  • Apprentices பணிக்கென காலியாக உள்ள 4000 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Graduation Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 20 என்றும் அதிகபட்ச வயதானது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

BEL நிறுவனத்தில் Deputy Engineer காலிப்பணியிடங்கள்..!! ஊதியம்: ரூ.1,40,000/-..!! உடனே விரையுங்கள்..!!

  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.15,000/- ஊதியமாக வழங்கப்படும்.
  • தகுதியான விண்ணப்பதாரர்கள் Online Examination / Document Verification / Test of local language of the State மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 11.03.2025ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு:

https://www.bankofbaroda.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/2025/25-02/Advertisement-Apprenticeship-18-36.pdf

Read Previous

பெண் குழந்தை வைத்திருக்கும் பெற்றோர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன?.. படித்ததில் பிடித்தது..!!

Read Next

தனிமை ஒரு நிமிட கதை.. ‘கண்டிஷன்’.. அருமையான சிறுகதை..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular