
தமிழகத்தில் நாமக்கல் மாவட்டம் லாரி போக்குவரத்து சங்கம் சார்பில் லாரி உரிமையாளர்கள் ஆகஸ்ட் 9ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம்.
மேலும் மோகனூர் அருகே உள்ள அரசு மணல் குவாரி திறக்கப்படும் வேண்டுமென்று லாரி உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர், இந்நிலையில் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சங்க தலைவர் செல்வராசா மணி இன்று காலை வெளியிட்ட தகவலின் படி, நாங்கள் மணல் குவாரிகளை திறக்க வேண்டி பேச்சுவார்த்தை நடத்தினோம் ஆனால் இதுவரை எந்த தகவல்களும் வெளிவரவில்லை அதனால் வருகிற ஆக 9 தேதி நாமக்கல் மாவட்டத்தில் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரதம் போராட்டம் நடக்க இருக்கிறது என்று மேலும் பல இடங்களில் குவாரிகள் திறக்க வேண்டும் என்று உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்..!!