மண் சரிவில் சிக்கியவரை பார்க்க சென்ற பெண் கிணற்றில் விழுந்து பலி..!!

மண் சரிவில் சிக்கியவரை பார்க்க சென்ற பெண் கிணற்றில் விழுந்து பலி..!!

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே, பச்சியப்பன் (50) என்பவர் கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். கிணற்றுக்கு வெடி வைத்தபோது சரிந்த மண்ணை அகற்ற சென்றபோது, மேலும் மண்சரிந்து பச்சியப்பனை மூடியுள்ளது. அவரை மீட்கும் பணி நடந்துகொண்டிருந்தபோது, அருகில் உள்ள வயலில் வேலை பார்த்துக்கொண்டிருந்த முருகம்மாள் (51) வேடிக்கை பார்க்க வந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரும் கிணற்றுக்குள் விழுந்து தலையில் அடிபட்டுச் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Read Previous

சோகம்..!! லாரியும், தனியார் பேருந்தும் மோதி விபத்து..!! ஒருவர் பலி..!!

Read Next

ஆட்டுக் கறி குடல் குழம்பு செய்வது எப்படி?.. முழு செய்முறை விளக்கம் உள்ளே..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular