வெயில் காலங்களில்
பிராய்லர் & நாட்டுக்கோழி
அடிக்கடி சாப்பிடக் கூடாது.
காய்கறி, கீரை வகைகள்
உண்பது ஆரோக்யத்திற்கு..
குறிப்பாக செரிமான மண்டல
பிரச்னைகள் வராமல் தடுக்க
உதவுகிறது.
நன்னாரி சர்பத்.. ஐஸ்
கலக்காமல் சாப்பிடலாம்.
இளநீர் சாப்பிடலாம். நுங்கு
& பதநீரும் மிகமிக நல்லது.
வழக்கமா நான் சொல்றது
போலவே, வெயில் காலம்
மட்டுமல்லாது எல்லா நேர
காலத்திற்கும் ஏற்ற, எளிய
மருந்து தினமும் 10 டம்ளர்
தண்ணீர் அருந்துவது தான்!
பையிலோ.. கையிலோ..
தண்ணீர் வைத்திருந்தால்,
வெய்யிலோ.. மழையோ..
நம்மை பாதிக்காது!




