கண்ணாடி பளபளக்க.. வீட்டிலேயே இருக்கும் 3 பொருட்கள் போதும்..!!

 

 

வீடு மற்றும் வாகனங்களில் உள்ள கண்ணாடிகளில் படியும் அழுக்கு, நீர்க்கறை மற்றும் கைரேகைகளை அகற்ற விலை உயர்ந்த கிளீனர்கள் தேவையில்லை. சமையலறையில் இருக்கும் சில பொருட்களைக் கொண்டே எளிதாக சுத்தம் செய்யலாம்.

 

சிறிதளவு தண்ணீருடன் வினிகர், பேக்கிங் சோடா அல்லது எலுமிச்சை சாறு கலந்து கண்ணாடியில் தெளித்து, மென்மையான துணியால் துடைத்தால் பிடிவாதமான கறைகளும் நீங்கி கண்ணாடி பளபளப்பாக மாறும்.

 

வேதிப்பொருட்கள் அதிகம் உள்ள கிளீனர்களுக்கு மாற்றாக இந்த எளிய முறையைப் பயன்படுத்துவதன் மூலம் செலவைக் குறைப்பதோடு, கண்ணாடியின் தரத்தையும் பாதுகாக்கலாம்.

Read Previous

திருப்பூரில் இளம்பெண் உயிரிழப்பு.. வரதட்சணை குற்றச்சாட்டு குறித்து விசாரணை தீவிரம்..!!

Read Next

தினமும் புஷ்-அப் செய்தால் என்ன நடக்கும்?.. உடலுக்கு கிடைக்கும் அற்புத நன்மைகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular