கரப்பான் பூச்சி ஜனதா பேரணி: டெல்லியில் மெட்ரோ நிலையங்கள் மூடல்..!!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லியில் இன்று (ஜூலை 20) பேரணி நடத்தினர். இதன் காரணமாக பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக ராஜீவ் சௌக், ஜன்பத், படேல் சௌக், மத்திய செயலகம் மற்றும் சேவா தீர்த்தம் ஆகிய 5 முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்களை டெல்லி மெட்ரோ நிர்வாகம் தற்காலிகமாக மூடியுள்ளது. இதனால் தலைநகரில் பொதுமக்கள் மற்றும் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Read Previous

மும்பை புறநகர் ரயிலில் இளைஞர் மீது தாக்குதல்: பயணிகள் பாதுகாப்பு குறித்து கவலை..!!

Read Next

உலக சதுரங்க நாளில் வீரர், வீராங்கனைகளுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular