சிதம்பரம் அருகே மாணவியை தாக்கிய வழக்கு: சந்தேகநபர் உயிரிழந்ததாக தகவல்..!!

Oplus_16908288

 

 

சிதம்பரம் அருகே, பிளஸ்-1 மாணவியை தாக்கி காயப்படுத்தியதாக குற்றச்சாட்டுக்கு உள்ளான எலக்ட்ரீசியன் ஐயப்பன் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

 

போலீசாரின் ஆரம்பகட்ட தகவலின்படி, எலக்ட்ரிக் வேலைக்காக மாணவியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்த அவர், மாணவியிடம் ஒருதலைக் காதல் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. மாணவி அதை ஏற்க மறுத்த நிலையில், வீட்டிற்குள் நுழைந்து அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

 

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, ஐயப்பன் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாகவும், அவரது உயிரிழப்புக்கான காரணம் மற்றும் சம்பவத்தின் முழு விவரங்கள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read Previous

ஸ்டான்லி மருத்துவமனையில் பரபரப்பு.. இளம்பெண்ணின் சடலம் தவறாக ஒப்படைப்பு..!!

Read Next

அம்மா உணவகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் ₹25-க்கு அசைவ உணவு? பாமக நிழல் பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular