நேற்று ஆடி பிறப்பு: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு.. பக்தர்கள் திரளான தரிசனம்..!!

 

 

ஆடி மாத பிறப்பை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள அம்மன் கோயில்களில் நேற்று (ஜூலை 17) சிறப்பு வழிபாடுகள் மற்றும் அபிஷேகங்கள் கோலாகலமாக நடைபெற்றன. அதிகாலை முதலே திரளான பக்தர்கள் கோயில்களுக்கு வருகை தந்து அம்மனை தரிசித்து வழிபட்டனர்.

 

ஆன்மீக ரீதியாக இறைவனை மனமார வணங்குவதற்கும், தட்சிணாயன புண்ணிய காலத்தில் விவசாயப் பணிகளை தொடங்குவதற்கும் ஆடி மாதம் மிகவும் சிறப்புமிக்கதாக கருதப்படுகிறது. மேலும், உடல் நலத்தை பாதுகாக்கும் பாரம்பரிய கூழ்வார்த்தல், ஆடி பெருக்கு உள்ளிட்ட பல்வேறு விழாக்களும் இந்த மாதத்தில் நடைபெறுவதால், மக்கள் பக்தியுடனும் உற்சாகத்துடனும் ஆடி மாதத்தை கொண்டாடி வருகின்றனர்.

Read Previous

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்த இயக்குநர் களஞ்சியம்; அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!

Read Next

ஆடி மாதத்தில் ஏன் திருமணம் நடத்துவதில்லை? – இதுதான் உண்மையான காரணம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular