பாகிஸ்தானில் மேக வெடிப்பு – 154 பேர் பலி..!!

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஏற்பட்ட மேக வெடிப்பு, நிலச்சரிவுகளில் சிக்கி 154 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக கைபர் பக்துன்க்வா மாகாணம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான மக்கள் மாயமாகியுள்ளதால் உயிர் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில், குடியிருப்பு பகுதிகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தின் கோர காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

விஜய் அப்படி செய்வது சரியல்ல – பிரேமலதா விமர்சனம்..!!

Read Next

அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular