நாடு முழுவதும் அமலுக்கு வந்த புதிய பென்ஷன் முறை..!! என்ன திட்டம் தெரியுமா?..

புதிய ஒருங்கிணைப்பி ஓய்வூதிய திட்டத்தில் இருந்து தேசிய ஓய்வூதிய திட்டத்திற்கு மாறும் முறை நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. இத்திட்டத்தில் ஒரு முறை மாறினால், மீண்டும் புதிய திட்டத்திற்கு மாற முடியாது. பணி ஓய்வு பெறும் 3 மாதங்களுக்கு முன் எப்போது வேண்டுமானாலும் இத்திட்டத்திற்கு மாறிக்கொள்ளலாம். பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்களுக்கு இத்திட்டம் பொருந்தாது. இத்திட்டம் அமலுக்கு வந்து 2 வாரம் ஆகியும், இதில் இணைய அரசு ஊழியர்கள் ஆர்வம் காட்டவில்லை.

Read Previous

இரவில் நீங்கள் நிம்மதியாக தூங்க எந்த உறக்க நிலை சிறந்தது..??

Read Next

தமிழகத்தில் 3000 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு..!! தமிழக அரசு அறிவிப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular