சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த 6 பேர் கொண்ட கும்பல்..!! போலீஸ் விசாரணை..!!

பீகார் தலைநகர் பாட்னாவில், மேற்குவங்கத்திலிருந்து துர்கா பூஜை நிகழ்ச்சியில் நடனமாடுவதற்கு அழைக்கப்பட்ட சிறுமியை 6 இளைஞர்கள் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இது தொடர்பாக அசோக் குமார், தீரஜ் குமார், ஆர்யன், பிரின்ஸ், பூஷன் குமார் மற்றும் சிந்து குமார் ஆகியோருடன் பிரியா விஸ்வாஸ் என்ற பெண்ணையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த இளைஞர்கள், சிறுமியுடன் வந்த 2 பெண் நடனக் கலைஞர்களையும் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்து தொல்லை கொடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Read Previous

ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயம் இருக்க வேண்டிய சித்தரத்தை..!! இதில் இருக்கும் மருத்துவ குணம் பற்றி தெரியுமா..??

Read Next

ஒருவருக்கு அறிவுரை வழங்குமுன் அவர் அதனை ஏற்று நடப்பாரா.. என்று புரிந்துகொண்ட பின்னரே அறிவுரை வழங்கவேண்டும்..!! என்பதை உணர்த்திய பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular