முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் விபத்தில் உயிரிழப்பு..!!

19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் உலகக் கோப்பையில் பங்கேற்ற திரிபுரா அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ராஜேஷ் பானிக், மேற்கு திரிபுராவில் உள்ள ஆனந்தநகரில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு தற்போது வயது 40. பானிக் 2002-03 சீசனில் திரிபுராவுக்காக ரஞ்சி டிராபியில் அறிமுகமானார். பின்னர், அவர் 16 வயதுக்குட்பட்ட மாநில அணிக்கான தேர்வாளராக பணியாற்றினார். வெள்ளிக்கிழமை அவரது அகால மரணம் மாநில கிரிக்கெட் வட்டாரத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Read Previous

14 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்திய சக மாணவர்கள்..!!

Read Next

நம்பிக்கை துரோகத்தின் வலி..!! அருமையான பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular