தமிழகத்தின் இரும்புப் பெண்மணியாக உயர்ந்த ஜெயலலிதா..!!

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா, முன்னணி நடிகையாக இருந்த நிலையில், 1982ம் ஆண்டு எம்ஜிஆரால் அதிமுகவில் இணைக்கப்பட்டார். அதே ஆண்டில் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 1984ம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 1987-ல் எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு கட்சியில் ஏற்பட்ட சவால்களை எதிர்கொண்டு, 1989-ல் அதிமுக பொதுச்செயலாளரானார். 1991-ல் தமிழக முதலமைச்சராக முதன்முறையாக பதவியேற்றார். அதன் பின்னரே அவர் தமிழகத்தின் இரும்புப் பெண்மணியாக உயர்ந்தார்.

Read Previous

தன்னுடன் தோழி பேசாததால் இளம்பெண் தற்கொலை..!!

Read Next

214 கோவில்களுக்கு அறங்காவலர் நியமனம்: விண்ணப்பிக்க ஜூலை 22 கடைசி நாள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular