தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

 

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், இன்று (ஆக.12) இரவு 7 மணி வரை 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

அதன்படி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, தேனி, நீலகிரி, கோவை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த மாவட்டங்களில் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Read Previous

ஆக.19-ல் டெல்லியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம்: முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை!

Read Next

10 ஆண்டுகால காதல் திருமணத்தில் இணைந்த ரொனால்டோ – ஜார்ஜினா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular