“உங்கள் பழைய உருட்டுகளை தியேட்டர் வாசலோடு நிறுத்திக்கொள்ளுங்கள்” – அதிமுக பதிலடி!

 

 

சட்டப்பேரவையில் நேற்று (ஆகஸ்ட் 19) பேசிய அமைச்சர் ஆனந்த், “சர்கார் பட பேனரைக் கிழித்ததால் அதிமுக ஆட்சி கவிழ்ந்தது” என விமர்சித்ததாக கூறப்படுகிறது.

 

இதற்கு அதிமுக தரப்பில் கடும் கண்டனம் தெரிவித்து பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “எங்கள் தலைவர்களைப் பழித்துப் பேசினால் கழகத் தொண்டன் வீறுகொண்டு எழுவான். உங்கள் பழைய உருட்டுகளை தியேட்டர் வாசலோடு நிறுத்திக் கொள்ளுங்கள்” என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

அமைச்சரின் பேச்சுக்கு அதிமுக தரப்பில் வெளியான இந்தப் பதில், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

16 வயது சிறுமிக்கு தந்தையே கொடுமை! குழந்தை விற்பனை செய்ததாகவும் அதிர்ச்சி!

Read Next

“தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் உரிமை முதலமைச்சர் விஜய்க்கு உண்டு” – வன்னி அரசு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular