கடன் தர மறுத்த மூதாட்டி கொலை: தங்க கம்மல் பறித்துச் சென்றவர் கைது..!!
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா அருகே மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், மோகன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். போலீசார் நடத்திய விசாரணையில், கடன் தர மூதாட்டி மறுத்ததால் ஆத்திரமடைந்த மோகன், அவரது கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும், பின்னர் அவர் அணிந்திருந்த




