1. Home
  2. Author Blogs

Author: Murugan

Murugan

தமிழகம்
கடன் தர மறுத்த மூதாட்டி கொலை: தங்க கம்மல் பறித்துச் சென்றவர் கைது..!!

கடன் தர மறுத்த மூதாட்டி கொலை: தங்க கம்மல் பறித்துச் சென்றவர் கைது..!!

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா அருகே மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், மோகன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.   போலீசார் நடத்திய விசாரணையில், கடன் தர மூதாட்டி மறுத்ததால் ஆத்திரமடைந்த மோகன், அவரது கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும், பின்னர் அவர் அணிந்திருந்த

தமிழகம்
கொடைக்கானலில் பரபரப்பு: மனைவி உயிரிழந்த துயரத்தில் ஏரியில் குதித்த முதியவர் உயிருடன் மீட்பு..!!

கொடைக்கானலில் பரபரப்பு: மனைவி உயிரிழந்த துயரத்தில் ஏரியில் குதித்த முதியவர் உயிருடன் மீட்பு..!!

    கொடைக்கானலில் மனைவி உயிரிழந்த துயரத்தை தாங்க முடியாமல் முதியவர் ஒருவர் நட்சத்திர ஏரியில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.   அப்போது ஏரியில் படகு இயக்கிக் கொண்டிருந்த படகு ஓட்டுநர்கள் உடனடியாக விரைந்து சென்று, முதியவரை பத்திரமாக மீட்டனர். பின்னர் அவருக்கு ஆறுதல்

ஆன்மிகம்
ஆடி மாதத்தில் ஏன் திருமணம் நடத்துவதில்லை? – இதுதான் உண்மையான காரணம்..!!

ஆடி மாதத்தில் ஏன் திருமணம் நடத்துவதில்லை? – இதுதான் உண்மையான காரணம்..!!

    தமிழ் மாதங்களில் ஆடி ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த மாதமாகக் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஆடிப் பெருக்கு, ஆடி வெள்ளி, ஆடிப்பூரம் உள்ளிட்ட அம்மன் திருவிழாக்கள் தமிழகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. இறை வழிபாடு, இயற்கை, விவசாயம் மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் மாதமாகவே ஆடி போற்றப்படுகிறது.

ஆன்மிகம்
நேற்று ஆடி பிறப்பு: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு.. பக்தர்கள் திரளான தரிசனம்..!!

நேற்று ஆடி பிறப்பு: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு.. பக்தர்கள் திரளான தரிசனம்..!!

    ஆடி மாத பிறப்பை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள அம்மன் கோயில்களில் நேற்று (ஜூலை 17) சிறப்பு வழிபாடுகள் மற்றும் அபிஷேகங்கள் கோலாகலமாக நடைபெற்றன. அதிகாலை முதலே திரளான பக்தர்கள் கோயில்களுக்கு வருகை தந்து அம்மனை தரிசித்து வழிபட்டனர்.   ஆன்மீக ரீதியாக இறைவனை மனமார

அரசியல்
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்த இயக்குநர் களஞ்சியம்; அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்த இயக்குநர் களஞ்சியம்; அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு நெருக்கமானவராக அறியப்படும் திரைப்பட இயக்குநர் களஞ்சியம், கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   இதுதொடர்பாக சீமானுக்கு எழுதியுள்ள கடிதத்தில், கொள்கை மற்றும் கருத்து வேறுபாடுகளுடன் கட்சியில் தொடர்ந்து பயணிப்பது ஆரோக்கியமானதாக இருக்காது

தமிழகம்
தமிழக அரசுக்கு ரூ.9 கோடி அபராதம் செலுத்திய OHM நிறுவனம்..!!

தமிழக அரசுக்கு ரூ.9 கோடி அபராதம் செலுத்திய OHM நிறுவனம்..!!

சென்னை மின்சார பேருந்துகள்: ஒப்பந்த நிபந்தனை மீறியதால் தமிழக அரசுக்கு ரூ.9 கோடி அபராதம் செலுத்திய OHM நிறுவனம்   சென்னையில் இயக்கப்படும் 625 மின்சார பேருந்துகள் நாளொன்றுக்கு தலா 200 கிலோமீட்டர் இயக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன், அசோக் லேலண்டின் OHM நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்

இந்தியா
உத்தரப் பிரதேசத்தில் சோகம்: ஆற்றில் குளித்த 12 வயது சிறுவனை இழுத்துச் சென்ற முதலை..!!

உத்தரப் பிரதேசத்தில் சோகம்: ஆற்றில் குளித்த 12 வயது சிறுவனை இழுத்துச் சென்ற முதலை..!!

  உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ராயிச் மாவட்டத்தில், வயல் வேலை முடித்துவிட்டு தனது உறவினருடன் அருகிலுள்ள ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த சுனில் (12) என்ற சிறுவனை முதலை தாக்கி இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   கடந்த ஜூலை 16 நடைபெற்ற இந்த சம்பவத்தில், சிறுவனை காப்பாற்ற

ஆரோக்கியம்
வெறும் வயிற்றில் இஞ்சி நீர் குடித்தால் என்ன நன்மைகள்?.. தெரிந்து கொள்ளுங்கள்..!!

வெறும் வயிற்றில் இஞ்சி நீர் குடித்தால் என்ன நன்மைகள்?.. தெரிந்து கொள்ளுங்கள்..!!

    உடலுக்கு ஆரோக்கியமான உணவுகள் மற்றும் இயற்கை பானங்களை தினசரி உணவுப் பழக்கத்தில் சேர்ப்பது மிகவும் முக்கியம். அந்த வகையில், இஞ்சி நீர் பல்வேறு மருத்துவ குணங்களும் ஊட்டச்சத்துகளும் நிறைந்த ஒரு இயற்கை பானமாகும்.   இஞ்சி நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:   செரிமானத்தை மேம்படுத்துகிறது:

இந்தியா
ஏலக்காய் ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை..!!

ஏலக்காய் ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை..!!

    சர்வதேச சந்தையில் இந்திய ஏலக்காய்க்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏலக்காய் ஏற்றுமதி மதிப்பு ₹1,253 கோடியிலிருந்து ₹4,149 கோடியாக மும்மடங்கு உயர்ந்து புதிய சாதனையைப் படைத்துள்ளது.   மேலும், சீனா, கனடா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் தரம் மற்றும் நறுமணம்

இந்தியா
இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் ‘விக்ரம்-1’ வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது..!!

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் ‘விக்ரம்-1’ வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது..!!

  ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டான 'விக்ரம்-1' இன்று (ஜூலை 18) வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.   இந்த ராக்கெட், திட்டமிட்ட வட்டப்பாதையில் சிறிய செயற்கைக்கோள்களை மிகத் துல்லியமாக நிலைநிறுத்தி தனது இலக்கை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. இந்த வெற்றி, இந்தியாவின் தனியார் விண்வெளித்