இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் ‘விக்ரம்-1’ வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது..!!

 

ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டான ‘விக்ரம்-1’ இன்று (ஜூலை 18) வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

 

இந்த ராக்கெட், திட்டமிட்ட வட்டப்பாதையில் சிறிய செயற்கைக்கோள்களை மிகத் துல்லியமாக நிலைநிறுத்தி தனது இலக்கை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. இந்த வெற்றி, இந்தியாவின் தனியார் விண்வெளித் துறைக்கு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

 

மேலும், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விண்வெளிப் பயணத்தில், பிரதமர் நரேந்திர மோடி எழுதிய ‘வந்தே மாதரம்’ கடிதமும் விண்ணிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Previous

நடிகை மோனிஷா உருக்கமான குற்றச்சாட்டு – ரசிகர்கள் ஆதரவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular