1. Home
  2. Author Blogs

Author: Murugan

Murugan

அரசியல்
3 தமிழர்கள் சுட்டுக்கொலை: “சிபிஐ விசாரணை வேண்டும்!” – இபிஎஸ்!

3 தமிழர்கள் சுட்டுக்கொலை: “சிபிஐ விசாரணை வேண்டும்!” – இபிஎஸ்!

    கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்.   இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்திய அவர், கர்நாடக அரசு அறிவித்துள்ள தலா

அரசியல்
“தமிழர்கள் என்றாலே இளக்காரமா?” – சட்டப்பேரவையில் காங்கிரஸ் MLA ஆவேசம்!

“தமிழர்கள் என்றாலே இளக்காரமா?” – சட்டப்பேரவையில் காங்கிரஸ் MLA ஆவேசம்!

தமிழக சட்டப்பேரவையில் கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. தாரகை கத்பர்ட், “தமிழர்கள் என்றாலே இளக்காரமாக மாறிவிட்டது” என வேதனை தெரிவித்தார். இந்த சம்பவம் கண்டிக்கத்தக்கது என்றும், கர்நாடக அரசு அறிவித்துள்ள இழப்பீடு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு போதுமானது

அரசியல்
கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: பேரவையில் அமைச்சர் விளக்கம்!

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: பேரவையில் அமைச்சர் விளக்கம்!

    கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானம் மீது சட்டப்பேரவையில் அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் அளித்தார்.   அப்போது பேசிய அவர், இந்த சம்பவம் குறித்து நீதிபதி விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், தமிழர்களுக்கு எங்கு துன்பம் நேர்ந்தாலும்

சினிமா
‘டாக்ஸிக்’ நெருக்கமான காட்சிகள்: மனம் திறந்த யஷ்!

‘டாக்ஸிக்’ நெருக்கமான காட்சிகள்: மனம் திறந்த யஷ்!

    கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படத்தில் இடம்பெறும் நெருக்கமான காட்சிகள் குறித்து நடிகர் யஷ் மனம் திறந்து பேசியுள்ளார்.   இதுபோன்ற காட்சிகளில் கணவர் நடிப்பதை மனைவியர் ஏற்றுக்கொள்வது எளிதான விஷயம் அல்ல என்றாலும், தனது மனைவி ராதிகாவும் நடிகை என்பதால் திரைக்கதையின் தேவையைப்

தமிழகம்
தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கை 5% சரிவு!

தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கை 5% சரிவு!

    தமிழ்நாட்டில் நடப்பாண்டு பொறியியல் மாணவர் சேர்க்கை, கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 5 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   கடந்த ஆண்டு 2-ம் சுற்று கலந்தாய்வு முடிவில் 46.34% இடங்கள் நிரம்பியிருந்த நிலையில், இந்த ஆண்டு 2-ம் சுற்று முடிவில் 41.15% இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன.  

இந்தியா
ரேஷன் அட்டையுடன் ஆதார் இணைப்பு கட்டாயம்! புதுச்சேரியில் புதிய அறிவிப்பு!

ரேஷன் அட்டையுடன் ஆதார் இணைப்பு கட்டாயம்! புதுச்சேரியில் புதிய அறிவிப்பு!

    புதுச்சேரியில் ரேஷன் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்காத பயனாளர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை உள்ளிட்ட சலுகைகள் நிறுத்தப்படும் என குடிமைப் பொருள் வழங்கல்துறை அறிவித்துள்ளது.   எனவே, தங்களது ஆதார் இணைப்பை விரைந்து முடிக்குமாறும், இல்லையெனில் அரசு வழங்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம்

இந்தியா
பெங்களூரு பள்ளியில் 500 மாணவர்கள், 21 ஆசிரியர்களுக்கு காய்ச்சல்!

பெங்களூரு பள்ளியில் 500 மாணவர்கள், 21 ஆசிரியர்களுக்கு காய்ச்சல்!

    பெங்களூருவில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 500 மாணவர்கள் மற்றும் 21 ஆசிரியர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், பள்ளிக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.   பாதிக்கப்பட்டவர்களில் 2 பேருக்கு எச்1என்1 காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சினிமா
27 வயதில் காலமான பிரபல நடிகை… தூக்கத்திலேயே உயிர் பிரிந்த சோகம்!

27 வயதில் காலமான பிரபல நடிகை… தூக்கத்திலேயே உயிர் பிரிந்த சோகம்!

27 வயதில் நடிகை அனன்யா ராஜ் மரணம்! ரசிகர்கள் அதிர்ச்சி!   ‘7 Hours to Go’, ‘Ghost 2’, தெலுங்குப் படமான ‘Thaggedele’ உள்ளிட்ட படங்களில் நடித்த பாலிவுட் நடிகை அனன்யா ராஜ் (27) காலமானார்.   உடல் மற்றும் மனநலப் பிரச்சினைகளால் அவர் அவதிப்பட்டு வந்ததாகவும்,

இந்தியா
CGL தேர்வால் 69 பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை!

CGL தேர்வால் 69 பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை!

    சி.ஜி.எல். தேர்வை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள 69 பள்ளிகளுக்கு ஆகஸ்ட் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.   மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC), “ஒருங்கிணைந்த பட்டதாரி நிலைத் தேர்வு 2026” தொடர்பான அறிவிப்பை கடந்த மே 21-ம் தேதி வெளியிட்டது. மத்திய

சினிமா
“மகிழ்ச்சியாக இருப்பது போல் நடிக்கிறேன்..” – அனுபமா பரமேஸ்வரன் உருக்கம்!

“மகிழ்ச்சியாக இருப்பது போல் நடிக்கிறேன்..” – அனுபமா பரமேஸ்வரன் உருக்கம்!

    நடிகை அனுபமா பரமேஸ்வரன், தன்னால் வெளிப்படையாக சொல்ல முடியாத அளவுக்கு மன அழுத்தத்தை எதிர்கொண்டு வருவதாகவும், தற்கொலைக்கு முயன்றதாகவும் உருக்கமாக பேசியுள்ளார்.   எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க விரும்பும் நபர் தான் என்றும், ஆனால் தற்போது மகிழ்ச்சியாக இருப்பது போல் நடித்துக்கொண்டிருப்பதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.