1. Home
  2. Author Blogs

Author: Murugan

Murugan

அரசியல்
அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம்!

அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம்!

    தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ வரும் செப்டம்பர் 15-ம் தேதி அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, பெற்றோர்கள் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், தாயின் PICME எண்,

jobnews
ரயில்வேயில் 3,996 காலிப்பணியிடங்கள்! மாதம் ₹35,400 சம்பளம்!

ரயில்வேயில் 3,996 காலிப்பணியிடங்கள்! மாதம் ₹35,400 சம்பளம்!

    இந்திய ரயில்வேயில் ஜூனியர் இன்ஜினியர் உள்ளிட்ட 3,996 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை ரயில்வே தேர்வு வாரியம் (RRB) வெளியிட்டுள்ளது.   டிப்ளமோ அல்லது பி.எஸ்சி முடித்த 18 முதல் 33 வயதுக்குட்பட்டவர்கள் வரும் செப்டம்பர் 13-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.   தகுதியானவர்கள் கணினி வழித்

தமிழகம்
உளுந்தூர்பேட்டை அருகே கோர விபத்து: கல்லூரி முதல்வர் உயிரிழப்பு!

உளுந்தூர்பேட்டை அருகே கோர விபத்து: கல்லூரி முதல்வர் உயிரிழப்பு!

    ஈரோட்டைச் சேர்ந்த பிசியோதெரபி கல்லூரி முதல்வர் அய்யப்பன், தனது மகனின் கல்லூரி சேர்க்கைக்காக சென்னைக்கு சென்றுவிட்டு காரில் மீண்டும் ஈரோடு திரும்பிக் கொண்டிருந்தார்.   உளுந்தூர்பேட்டை அருகே வந்தபோது, திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புக்கட்டையில் மோதி, எதிரே வந்த மற்றொரு கார் மீது மோதியதாக

அரசியல்
உதயநிதிக்கு புதிய பொறுப்பு? திமுகவில் விரைவில் மாற்றம்!

உதயநிதிக்கு புதிய பொறுப்பு? திமுகவில் விரைவில் மாற்றம்!

    திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு கட்சியின் தலைமை புதிய பொறுப்பை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   அதிமுக இருமுறை ஆட்சியைப் பிடித்ததற்கு புதியவர்களுக்கு வாய்ப்பளித்ததும் ஒரு காரணம் என திமுக வட்டாரங்களில் கருத்து நிலவுகிறது. அதேவேளையில், திமுகவில் இளைஞர்களுக்கு போதிய அளவில் வாய்ப்புகள்

ஆன்மிகம்
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறப்பு!

    சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆவணி மாத பூஜைகளுக்காக இன்று (ஆக.16) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.   தலைமை தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் முன்னிலையில், மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார். இதையடுத்து நாளை (ஆக.17) முதல் வரும் 21-ம் தேதி வரை

தமிழகம்
பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை: தந்தை கத்தியால் குத்திக்கொலை!

பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை: தந்தை கத்தியால் குத்திக்கொலை!

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்ததை கண்டித்த அவரது தந்தை அய்யனார் (38) கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   மாணவிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்ததாக கூறப்படும் பெரியசாமியை அய்யனார் கண்டித்துள்ளார். இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே

தமிழகம்
விழுப்புரம் அருகே பயங்கர விபத்து: பைக்கில் சென்ற 2 இளைஞர்கள் உயிரிழப்பு!

விழுப்புரம் அருகே பயங்கர விபத்து: பைக்கில் சென்ற 2 இளைஞர்கள் உயிரிழப்பு!

    விழுப்புரம் அருகே முத்தாம்பாளையம் புறவழிச்சாலையில் லாரி மோதியதில் தனியார் நிறுவன ஊழியர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.   சிந்தாமணியைச் சேர்ந்த நண்பர்களான நரேஷ் (22), அருண்குமார் (23) ஆகியோர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். இருவரும் பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது, சென்னை - திருச்சி நோக்கி

சமையல்
வெள்ளரிக்காய் தயிர் பச்சடி – எளிய செய்முறை!

வெள்ளரிக்காய் தயிர் பச்சடி – எளிய செய்முறை!

    தேவையான பொருட்கள்: வெள்ளரிக்காய், தேங்காய், இஞ்சி, பச்சை மிளகாய், சீரகம், கெட்டியான தயிர், உப்பு, கடுகு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை.   செய்முறை: வெள்ளரிக்காயை தோல் மற்றும் விதைகளை நீக்கி சிறு துண்டுகளாக வெட்டி வேகவைக்கவும். தேங்காய், இஞ்சி, பச்சை மிளகாய், சீரகம்

அரசியல்
“குழந்தைகள் முதல் தமிழக மக்கள் வரை விஜய் மனதில் இடம்பிடித்துள்ளார்!” – சி.விஜயபாஸ்கர்!

“குழந்தைகள் முதல் தமிழக மக்கள் வரை விஜய் மனதில் இடம்பிடித்துள்ளார்!” – சி.விஜயபாஸ்கர்!

    முதலமைச்சர் விஜய் குழந்தைகள் முதல் தமிழக மக்கள் வரை அனைவரது மனதிலும் இடம்பிடித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.   இதுகுறித்து அவர் பேசுகையில், “மூன்று வயது குழந்தை கூட அம்மா, அப்பா என்று அழைத்த பிறகு ‘விஜய் மாமா’ என்றுதான் அழைக்கிறது” என குறிப்பிட்டார்.

இந்தியா
LPG மானியம் பெற இன்று கடைசி நாள்? வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை!

LPG மானியம் பெற இன்று கடைசி நாள்? வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை!

    எல்பிஜி சமையல் எரிவாயு மானியத்தை தொடர்ந்து பெற ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் e-KYC நடைமுறையை முடிக்க இன்று (ஆக.16) கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   இதுதொடர்பாக எண்ணெய் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பியுள்ள எச்சரிக்கை செய்தியில், தங்களது செயலி அல்லது அருகிலுள்ள எரிவாயு விநியோகஸ்தர்