விமானி போதைப்பொருள் பயன்படுத்தியது அதிர்ச்சி! ஏர் இந்தியா அதிரடி முடிவு!
தாய்லாந்தில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தை இயக்கிய விமானி, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை பயன்படுத்தியிருந்தது பரிசோதனையில் கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஏர் இந்தியா நிர்வாகம் முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது.




