1. Home
  2. Author Blogs

Author: Murugan

Murugan

இந்தியா
விமானி போதைப்பொருள் பயன்படுத்தியது அதிர்ச்சி! ஏர் இந்தியா அதிரடி முடிவு!

விமானி போதைப்பொருள் பயன்படுத்தியது அதிர்ச்சி! ஏர் இந்தியா அதிரடி முடிவு!

    தாய்லாந்தில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தை இயக்கிய விமானி, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை பயன்படுத்தியிருந்தது பரிசோதனையில் கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஏர் இந்தியா நிர்வாகம் முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தியா
செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு: அல்-கொய்தா தொடர்பு? ஐ.நா. அதிர்ச்சி தகவல்!

செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு: அல்-கொய்தா தொடர்பு? ஐ.நா. அதிர்ச்சி தகவல்!

    டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில், அல்-கொய்தாவின் துணை அமைப்பான ‘அன்சார் கஸ்வத்-உல்-ஹிந்த்’ இயக்கத்துக்கு தொடர்பு இருப்பதாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கை என்.ஐ.ஏ. விசாரித்து வரும் நிலையில், 3 மருத்துவர்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டு

அரசியல்
ஸ்டான்லி அரசு மருத்துவமனை வீடியோ: டிடிவி தினகரன் கண்டனம்!

ஸ்டான்லி அரசு மருத்துவமனை வீடியோ: டிடிவி தினகரன் கண்டனம்!

    சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் படுக்கை அருகே பணியாளர்கள் முட்டைகளை வீசியதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். அரசு மருத்துவமனை என்றாலே மக்கள் அச்சப்படும் நிலை

அரசியல்
மாணவிகளுக்கான பள்ளி சீருடையில் மாற்றம்? அமைச்சர் ஆய்வு!

மாணவிகளுக்கான பள்ளி சீருடையில் மாற்றம்? அமைச்சர் ஆய்வு!

    விருதுநகரில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கான பள்ளி சீருடையை மாற்றுவது தொடர்பாக அமைச்சர் ஜெகதீஸ்வரி ஆய்வு மேற்கொண்டார். சிறுமிகளின் வசதி, பாதுகாப்பு மற்றும் பள்ளி பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் புதிய சீருடை வடிவமைப்புகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. பல்வேறு வடிவமைப்புகளை ஆய்வு

அரசியல்
தலைமைச் செயலகத்தில் மாற்றம்: முதலமைச்சர் விஜயின் அறை இடமாற்றம்!

தலைமைச் செயலகத்தில் மாற்றம்: முதலமைச்சர் விஜயின் அறை இடமாற்றம்!

    சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது செயலாளர்களின் அறைகளை நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. இதற்கான கட்டமைப்பு மற்றும் உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.5 கோடி மதிப்பில் டெண்டர் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சருக்கான அறை, செயலாளர்களின் அலுவலகங்கள் மற்றும்

தமிழகம்
பழனி கோயில் சொத்துகள் மீட்பு: ஆய்வுக்குழு தீவிர நடவடிக்கை!

பழனி கோயில் சொத்துகள் மீட்பு: ஆய்வுக்குழு தீவிர நடவடிக்கை!

    பழனி கோயிலுக்குச் சொந்தமான சொத்துகளை பாதுகாக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொன்மணி IAS தலைமையிலான புதிய ஆய்வுக்குழுவினர் தேவஸ்தானத்தில் ஆலோசனை நடத்தி, கோயிலின் வருவாய், சொத்து விவரங்கள், கணக்கில் வராத சொத்துகள் மற்றும் சட்டவிரோத பெயர் மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்தனர். தொடர்ந்து, கோயிலுக்குச் சொந்தமான நிலங்களையும்

உலகம்
டிரம்பின் புதிய ‘TRUTH API’ சேவை: மாதம் ரூ.1 கோடி கட்டணமா?

டிரம்பின் புதிய ‘TRUTH API’ சேவை: மாதம் ரூ.1 கோடி கட்டணமா?

    அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ‘TRUTH SOCIAL’ தளத்தில் வெளியிடும் பதிவுகளை மற்றவர்களுக்கு முன்பாக தெரிந்துகொள்ளும் வகையில் ‘TRUTH API’ என்ற புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக மாதம் சுமார் ரூ.1 கோடி கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. டிரம்பின் முக்கிய அறிவிப்புகள் மற்றும்

உலகம்
ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படுமா? ஈரான் அதிரடி நிபந்தனை!

ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படுமா? ஈரான் அதிரடி நிபந்தனை!

    ஹார்முஸ் ஜலசந்தி அமெரிக்காவின் முழு கட்டுப்பாட்டில் இருப்பதாக அதிபர் டிரம்ப் கூறியதை ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது. அமெரிக்கா போரை முழுமையாக முடிவுக்கு கொண்டு வந்து, ஈரானின் முடக்கப்பட்ட சொத்துகளை விடுவிக்கும் வரை ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க முடியாது என ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சில்

உலகம்
அமெரிக்காவில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: 2 வீரர்கள் பலி!

அமெரிக்காவில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: 2 வீரர்கள் பலி!

    அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் சலாடோ பகுதியில் பறந்து கொண்டிருந்த ராணுவத்தின் அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர் திடீரென வயல்வெளியில் விழுந்து விபத்துக்குள்ளானது. தரையில் விழுந்ததும் ஹெலிகாப்டர் தீப்பிடித்து வெடித்துச் சிதறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த 2 ராணுவ வீரர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்துக்கான

உலகம்
லடாக்கில் அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் 5.5!

லடாக்கில் அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் 5.5!

    லடாக்கின் லே பகுதியில் இன்று (ஆக.13) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவாகியுள்ளது. குறைந்த ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், அதன் அதிர்வுகள் பூமியின் மேற்பரப்பில் பலமாக உணரப்பட்டதாக