1. Home
  2. இந்தியா

Category: இந்தியா

இந்தியா
அதிர்ச்சி..!! மகளின் அந்தரங்க வீடியோக்கள்..!! இணையத்தில் வைரலாக்கிய தந்தை..!!

அதிர்ச்சி..!! மகளின் அந்தரங்க வீடியோக்கள்..!! இணையத்தில் வைரலாக்கிய தந்தை..!!

தந்தையே தனது மகனின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வைரல் ஆக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் 18 வயது பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்த பெண் தன் பெற்றோருடன் வசித்து வரும் நிலையில் அவருடைய தந்தை அவரின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக

இந்தியா
அதிர்ச்சி..!! கணவர் மரணம்..!! மகனுடன் தற்கொலை செய்து கொண்ட தாய்..!!

அதிர்ச்சி..!! கணவர் மரணம்..!! மகனுடன் தற்கொலை செய்து கொண்ட தாய்..!!

கணவரின் மரணத்தை தாங்க முடியாமல் பெண் ஒருவர் தனது மகனுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில், யலஹங்கா ஆரம் இசட் அடுக்குமாடி குடியிருப்பில் புலிவர்த்தி ஸ்ரீதர் (வயது 47) ரம்யா (வயது 40) தம்பதிக்கு மகளும், பார்கவ் (வயது 13 )என்ற மகனும்

இந்தியா
தொடர்ந்து ஹாரன் அடித்த பேருந்து ஓட்டுநர்..!! ஆத்திரத்தில் அருவாளை ஆட்டிய ஆட்டோ ஓட்டுநர் கைது..!!

தொடர்ந்து ஹாரன் அடித்த பேருந்து ஓட்டுநர்..!! ஆத்திரத்தில் அருவாளை ஆட்டிய ஆட்டோ ஓட்டுநர் கைது..!!

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருந்து மாஞ்சேரி நோக்கி பேருந்து ஒன்று சென்றது இந்த பேருந்து கொண்டாட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த பொழுது ஆட்டோ ஒன்று நீண்ட நேரமாக வழிவிடாமல் சென்றது. இதனை தொடர்ந்து பேருந்து ஓட்டுனர் பலமுறை வழி விடுமாறு ஹாரன் அடித்து உள்ளார். அதற்கு ஆட்டோ ஓட்டுனர்

இந்தியா
அடுத்த மூன்று நாட்களுக்கு தேவை இன்றி மக்கள் வெளியே வர வேண்டாம்..!! முதலமைச்சர் விடுத்த எச்சரிக்கை..!!

அடுத்த மூன்று நாட்களுக்கு தேவை இன்றி மக்கள் வெளியே வர வேண்டாம்..!! முதலமைச்சர் விடுத்த எச்சரிக்கை..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவின் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகர் மும்பையில் இன்று 6 மணி நேரத்தில் 300 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதன் காரணத்தினால் சாலைகளில்

இந்தியா
அரசு பேருந்து கவிழ்ந்து 40 பேர் காயம்.. மருத்துவமனையில் அனுமதி..!!

அரசு பேருந்து கவிழ்ந்து 40 பேர் காயம்.. மருத்துவமனையில் அனுமதி..!!

ஹரியானா மாநிலம் பஞ்ச்குலா மாவட்டத்தில் இன்று காலையில் பயணிகளை ஏற்றிச் சென்ற அரசு பேருந்து, நால்டா கிராமத்தின் அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சென்று சாலையில் கவிழ்ந்தது. இதில் பேருந்தில் இருந்தவர்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்து கை கால்களில் பலத்த அடிபட்டது. இந்த விபத்தில்

இந்தியா
பள்ளி முதல்வர் பெண் ஆசிரியருடன் அநாகரீகம்..!! வைரலாகும் வீடியோ..!!

பள்ளி முதல்வர் பெண் ஆசிரியருடன் அநாகரீகம்..!! வைரலாகும் வீடியோ..!!

உத்திரப் பிரதேச மாநிலம் ஜான்பூரில் உள்ள பள்ளி முதல்வரும், பெண் ஆசிரியரும் அநாகரீகமான செயல்களில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் இருவரும் முதல்வர் அறையில் கட்டிப்பிடித்து முத்தமிட்டுள்ளனர். இது எப்போது நடந்தது? என்பது குறித்த தகவல் தெரியவில்லை. இந்த வீடியோ நேற்று (ஜூலை 7) சமூக வலைதளங்களில் வைரலானது. குழந்தைகளுக்கு முன்னுதாரணமாக

இந்தியா
நான்கு நாள் சுற்றுப்பயணம் ஒடிசாவுக்கு வருகிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு..!!

நான்கு நாள் சுற்றுப்பயணம் ஒடிசாவுக்கு வருகிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு..!!

இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி மார்பு ஒடிசா விற்கு நான்கு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதனை தொடர்ந்து ஒடிசாவில் உள்ள பிஜி பட்டினம் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்த அவரை ஆளுநர் ரகுபர் மற்றும் முதலமைச்சர் மோகன் சரண் மஜ்ஜி ஆகியோர் முறைப்படி வரவேற்று உள்ளனர். திரௌபதி

அரசியல்
பரபரப்புக்கு மத்தியில் மணி போர் செல்லும் ராகுல் காந்தி..!! காரணம் இதுவா..!!

பரபரப்புக்கு மத்தியில் மணி போர் செல்லும் ராகுல் காந்தி..!! காரணம் இதுவா..!!

இந்தியாவில் உள்ள மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் மெய்தி, குகி இனக்குழுவினருக்கு இடையில் கலவரம் வெடித்தது. ஓர் ஆண்டு கடந்தும் இந்த மோதல் சம்பவங்கள் ஆங்காங்கே தொடர்ந்து வருகிறது. இந்த வன்முறையில் இதுவரை சுமார் 200க்கும் மேற்பட்டோர் பரிதாபாய் உயிர் இழந்துள்ளனர். இந்த வன்முறையை

இந்தியா
திடீரென நொறுங்கி விழுந்த அடுக்கு மாடி கட்டிடம்..!! மக்களின் நிலை என்ன..?

திடீரென நொறுங்கி விழுந்த அடுக்கு மாடி கட்டிடம்..!! மக்களின் நிலை என்ன..?

குஜராத் மாநிலத்தில் 6 மாடி கட்டிடம் திடீரென இடிந்து  கீழே விழுந்து விபத்து ஏற்பட்டு உள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நகர் சச்சின் பாலி கிராமத்தில் ஐந்து -ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ள 6 மாடி கட்டிடம்

இந்தியா
தன்னை கடித்த பாம்பை திரும்பி கடித்த வாலிபர்..!! நொடியில் நடந்த பயங்கரம்..!!

தன்னை கடித்த பாம்பை திரும்பி கடித்த வாலிபர்..!! நொடியில் நடந்த பயங்கரம்..!!

பாம்பு கடித்ததால் மனிதர்கள் உயிரிழப்பதும், கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு அழைத்து வருவது என்பது வழக்கமான ஒன்று. ஆனால் இதற்கு மாறாக பீகாரில் ஓர் அதிர்ச்சி சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது. அது குறித்து விரிவாக இப்பதிவில் காண்போம். பீகார் மாநிலத்தில் உள்ள நவாடா மாவட்டத்தை சார்ந்தவர் சந்தோஷ் லோஹர்.