1. Home
  2. இந்தியா

Category: இந்தியா

இந்தியா
வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டாலும் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம்..!! உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டாலும் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம்..!! உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

ஒடிசாவில் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொண்ட பெண் ஒருவருக்கு அவர் பணியாற்றிய இடத்தில் மகப்பேறு விடுமுறை வழங்கப்படாததால் அந்தப் பெண் தனக்கு மகபேறு விடுமுறை வழங்க உத்தரவிட வேண்டுமென ஒடிசா உயர்நீதிமன்றத்தில் வழக்கினை தொடர்ந்து உள்ளார். இந்த மனு நீதிபதி சஞ்சீவ் குமார் முன்பு இன்று விசாரணைக்கு

இந்தியா
விமான நிலையத்தில் திடீரென கசிந்த விஷவாயு..!!அடுத்தடுத்து மயங்கி விழுந்த ஊழியர்கள்..!!

விமான நிலையத்தில் திடீரென கசிந்த விஷவாயு..!!அடுத்தடுத்து மயங்கி விழுந்த ஊழியர்கள்..!!

கோலாலம்பூர் பன்னாட்டு விமான நிலையத்தில் விமான பொறியியல் பணியகத்தில் வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த வாயு  கசிவால் 39 ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தற்பொழுது தெரிவித்துள்ளனர். பயணிகள் நிலையத்தில் இருந்து தனித்து இருக்கும் விமான பொறியியல் பணியகத்தில் பணியாற்றி வந்த வெவ்வேறு நிறுவனங்களை சார்ந்த ஊழியர்கள் இந்த வாயு

அரசியல்
பாதுகாப்பு உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்ற அரசு உறுதி..!! மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்..!!

பாதுகாப்பு உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்ற அரசு உறுதி..!! மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்..!!

இந்தியாவின் உற்பத்தி மதிப்பு கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ்  தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் அவர் தெரிவித்திருப்பது “பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் மேட் இன் இந்தியா  என்ற திட்டம் ஒவ்வொரு ஆண்டும் புதிய

இந்தியா
மாணவர்களுக்கு ரூ.75,000 முதல்  ரூ.1,25,000 வரை பணம் பெற வாய்ப்பு..!! முழு தகவல் உள்ளே..!!

மாணவர்களுக்கு ரூ.75,000 முதல் ரூ.1,25,000 வரை பணம் பெற வாய்ப்பு..!! முழு தகவல் உள்ளே..!!

மத்திய அரசின் திட்டங்களில் ஒன்றான பிரதான் மந்திரி ஸ்காலர்ஷிப் என்கின்ற திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு மாதம்தோறும் சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதாவது இந்த திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு மாதம் ரூ.3000 மற்றும் ரூ.2500 வழங்கப்பட்டு வருகின்றது. இதனை பெற மாணவர்கள் பிரதான் மந்திரி ஸ்காலர்ஷிப் திட்டம் படிவத்தை பூர்த்தி

இந்தியா
15 நாட்களில் 10 சம்பவங்கள் பீகார் அரசின் அடுத்த நடவடிக்கை என்ன..? மக்கள் குற்றச்சாட்டு..!!

15 நாட்களில் 10 சம்பவங்கள் பீகார் அரசின் அடுத்த நடவடிக்கை என்ன..? மக்கள் குற்றச்சாட்டு..!!

சமீப காலமாகவே பீகாரில் பாலங்கள் தொடர்ந்து இடிந்து விழுந்து வருகின்றது. இவ்வாறு இருக்கையில் இன்று மற்றொரு பாலமும் இடிந்து விழுந்ததில் கடந்த 15 நாட்களில் மட்டும் பத்து பாலங்கள் இடிந்து விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் பீகார் சரண் மாவட்டத்தில் மட்டும் இரண்டு பாலங்கள்

இந்தியா
வீட்டில் இருந்தபடியே மாதம் ரூ.20000 சம்பாதிக்க அரிய வாய்ப்பு..!! முழு விவரம் உள்ளே..!!

வீட்டில் இருந்தபடியே மாதம் ரூ.20000 சம்பாதிக்க அரிய வாய்ப்பு..!! முழு விவரம் உள்ளே..!!

நம் நாட்டில் மத்திய அரசு குடிமக்களை கருத்தில் கொண்டு அஞ்சல் அலுவலகம் மூலம் முதுமை காலத்தில் உதவும் வகையில் “மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்”, என்ற திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தில் இணையும் நபர்களுக்கு மாதம்தோறும் ரூ.20,500 வருமானமாக வழங்கப்பட்டு வருகிறது. அதாவது இந்த திட்டத்தில்

இந்தியா
காதலியை சுட்டுவிட்டு தற்கொலை செய்த காதலன்..!! போலீஸ் விசாரணை..!!

காதலியை சுட்டுவிட்டு தற்கொலை செய்த காதலன்..!! போலீஸ் விசாரணை..!!

மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தா அருகே ராகேஷ் குமார் ஷா மற்றும் நிக்கு குமாரி துபே ஆகியோர் ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் கொல்கத்தாவில் உள்ள லேக் கார்டன் விருந்தினர் மாளிகையில் நேற்று (ஜூலை 03) தங்கினர். அப்போது, நிக்கு குமாரி துபேவை ராகேஷ் குமார்

இந்தியா
பிஸ்கட் தருவதாக கூறி 6 வயது சிறுமி பலாத்காரம்..!! போலீஸ் விசாரணை..!!

பிஸ்கட் தருவதாக கூறி 6 வயது சிறுமி பலாத்காரம்..!! போலீஸ் விசாரணை..!!

பிஸ்கட் தருவதாக கூறி 6 வயது சிறுமி பலாத்காரம்..!! போலீஸ் விசாரணை..!! குஜராத் மாநிலம் சூரத்தில் ஜூலை 2ஆம் தேதி திண்டோலி பகுதியில் 6 வயது சிறுமியை 37 வயது நபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பிஸ்கட் தருவதாக கூறி சிறுமியை வீட்டிற்கு அழைத்து வந்து பலாத்காரம்

இந்தியா
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொடூர கொலை..!! போலீஸ் விசாரணை..!!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொடூர கொலை..!! போலீஸ் விசாரணை..!!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நேற்று (ஜூலை 3) ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர். பட்டப்பகலில் வீட்டுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், பன்வாரி தேவி (65) என்பவரை கோடரியால் வெட்டிக் கொன்றனர். அவரது இரண்டு பேரன்களையும் கொலை செய்தனர். இச்சம்பவம் குறித்து

அரசியல்
மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேச்சுக்கு எதிர்ப்பு..!! காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!!

மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேச்சுக்கு எதிர்ப்பு..!! காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!!

தற்பொழுது பாராளுமன்றத்தில் மக்களவை மற்றும் மாநிலங்கள் அவை என இரண்டு கூட்டத்தொடர்களும் நடைபெற்று வருகின்றது. அதில் தற்பொழுது இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது அவை உறுப்பினர்கள் பேசி வருகின்றனர். அந்த வகையில் மாநிலங்களவையில் பிரதமர் மோடி குடியரசு தலைவர் உரைக்கு நன்றி