IPL போட்டிக்கிடையே செல்ஃபோன் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது..!! போலீஸ் விசாரணை..!!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின்போது செல்ஃபோன் திருட்டில் ஈடுபட்ட மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகளை வேலூர் போலீசார் கைது செய்த நிலையில் அவர்கள் சென்னை அழைத்து வரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மைதானத்தில் செல்ஃபோன் திருட்டில் ஈடுபட்ட 8 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தனர். கூட்டத்தை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பேண்ட், சட்டை பாக்கெட்டுகளில் வைத்திருக்கும் செல்ஃபோன்களை இந்த ஆசாமிகள் திருடி கைவரிசை காட்டி வந்துள்ளனர்.

தினமும் பல் துலக்காவிட்டால் இத்தனை பிரச்சனைகள் ஏற்படுமா..!! அனைவரும் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Read Previous

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் வீட்டில் 3-வது நாளாக ரெய்டு..!!

Read Next

ஆவடி இஞ்சின் தொழிலகத்தில் 80 காலிப்பணியிடங்கள்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular