1. Home
  2. ஆரோக்கியம்

Category: லைப் ஸ்டைல்

ஆரோக்கியம்
வெறும் வயிற்றில் கருஞ்சீரகத்தை ஏன் சாப்பிட வேண்டும் தெரியுமா?.. தெரிஞ்சுக்கோங்க..!!

வெறும் வயிற்றில் கருஞ்சீரகத்தை ஏன் சாப்பிட வேண்டும் தெரியுமா?.. தெரிஞ்சுக்கோங்க..!!

எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட கருஞ்சீரகத்தை ஏன் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். கருஞ்சீரகம் மரணத்தை தவிர அனைத்து விதமான உடல்நல பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும் கருஞ்சீரகம், உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கு உதவுகின்றது. சரியான உணவை சரியான அளவில் சரியான நேரத்தில்

ஆரோக்கியம்
திரிபலா பொடி.. என்னென்ன நன்மைகள்..!! எப்படி நமக்கு உதவுகின்றது?.. முழு விவரங்கள் உள்ளே..!!

திரிபலா பொடி.. என்னென்ன நன்மைகள்..!! எப்படி நமக்கு உதவுகின்றது?.. முழு விவரங்கள் உள்ளே..!!

திரிபலா பொடி.. மலச்சிக்கல் தீரும், குடல் புண் ஆறும். இரத்தச் சோகை அதிக உடல் எடை குறையும். உடலில் அதிகப்படியாக உள்ள கொழுப்பு , வெளியேறும்.   நன்றாக காய வைத்த நெல்லி வற்றல்,கடுக்காய்த்தோல், மற்றும் தான்றிக்காய்த்தோல் பொடிகள் ,சம அளவில் கலந்ததே ,திரிபலா சூரணம்.   இதை,

ஆரோக்கியம்
தினமும் கொஞ்சம் பூசணி விதைகள் சாப்பட்டால் இந்த பிரச்சினைகள் வரவே வராது..!!

தினமும் கொஞ்சம் பூசணி விதைகள் சாப்பட்டால் இந்த பிரச்சினைகள் வரவே வராது..!!

பூசணி விதைகளை நாம் சாதாரணமாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதில் நம் உடலுக்கு நன்மையை தரும் பல ஊட்டச்சத்துகள் உள்ளது. பொதுவாகவே நம்மில் பலரும் பூசணிக்காயை உணவில் பயன்படுத்துவதை விடவும் கண் திருஷ்டிக்காக வீதியில் உடைப்பதற்காகவே அதிகம் பயன்படுத்தப்படுகின்றது. அப்படி தெருவில் எறியப்படும் பூசணி விதைகளில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள்

ஆரோக்கியம்
தினமும் 40 நிமிடம் இதை பண்ணுங்க..!! இதய பாதிப்பு ஏற்படுவதை தடுப்பதற்கான எளிய பரிந்துரைகள்..!!

தினமும் 40 நிமிடம் இதை பண்ணுங்க..!! இதய பாதிப்பு ஏற்படுவதை தடுப்பதற்கான எளிய பரிந்துரைகள்..!!

டெல்லி போன்ற பெருநகரங்களில் காற்றின் தரம் மோசமடைந்து வருவதால், அதிகரித்து வரும் இதய நோய் அபாயங்களைக் குறைக்க வாழ்க்கை முறை நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை, குறிப்பாக நடைபயிற்சியை நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். மாசுபாடு காரணமான உடல்நலக் கவலைகள் தற்போது அதிகரித்து வருகின்றன. இது இதய ஆரோக்கியத்திற்கான செயலூக்க உத்திகளுக்கான அழைப்புகளைத் தூண்டுகிறது. தினசரி 40 நிமிட

ஆரோக்கியம்
பல நோய்களுக்கான ஒரே மருந்து இதுதான்..!! கண்டிப்பா இதை நீங்க உங்க வீட்ல தினமும் ட்ரை பண்ணுங்க..!!

பல நோய்களுக்கான ஒரே மருந்து இதுதான்..!! கண்டிப்பா இதை நீங்க உங்க வீட்ல தினமும் ட்ரை பண்ணுங்க..!!

பல நோய்களுக்கான ஒரு மருந்து!!! வெந்தயம். – 250gm ஓமம் – 100gm கருஞ்சீரகம் – 50gm மேலே உள்ள 3 பொருட்களையும் சுத்தம் செய்து அதை தனியாக கருகாமல் வறுத்து, தூள் செய்து ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி குடுவையில் வைத்துக்கொள்ள வேண்டும். இக் கலவையை ஒரு

ஆரோக்கியம்
சிறுநீரக கல் கரைக்க இந்த ஜூஸ் மட்டும் குடிங்க போதும்..!!

சிறுநீரக கல் கரைக்க இந்த ஜூஸ் மட்டும் குடிங்க போதும்..!!

சிறு நீரக கல் கரைக்க இத மட்டும் பண்ணுங்க போதும்.. இஞ்சி – நெல்லிக்காய் ஜூஸ் இரண்டு பெரிய நெல்லிக்காய்களை நறுக்கிக் கொள்ளவும். ஒரு சிறு துண்டு இஞ்சியின் தோல் சீவித் துருவவும். நெல்லிக்காய், இஞ்சியுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். பிறகு, இதில் இரண்டு டீஸ்பூன்

ஆரோக்கியம்
குடிப்பழக்கத்தை ஒரே வாரத்தில் நிறுத்த வைக்கும் நாட்டு வைத்திய கசாயம்..!!

குடிப்பழக்கத்தை ஒரே வாரத்தில் நிறுத்த வைக்கும் நாட்டு வைத்திய கசாயம்..!!

  நம் நாட்டில் பலர் குடிக்கு அடிமையாகி கொண்டிருக்கும் இந்த வேளையிலேயே ஒரே வாரத்தில் குடியை நிறுத்துவதற்கான அதிசயமான நாட்டு கசாயம் ஒன்று உள்ளது. குடி குடியை கெடுக்கும் என்ற பழமொழி பல குடும்பங்களில் உண்மையாகவே இருக்கிறது. இந்த குடிப்பழக்கத்தால் பல குடும்பங்கள் இருந்த இடம் கூட தெரியாமல்

ஆரோக்கியம்
கண்பார்வை பிரச்சனை அதிகம் உள்ளதா?.. இதோ உங்களுக்கான பதிவு..!! தெரிஞ்சுக்கோங்க..!!

கண்பார்வை பிரச்சனை அதிகம் உள்ளதா?.. இதோ உங்களுக்கான பதிவு..!! தெரிஞ்சுக்கோங்க..!!

இன்றைய வாழ்க்கை முறை மாற்றத்தால், பலருக்கும் கண்பார்வை பிரச்சனை அதிகம் உள்ளது. இதற்கு நீண்ட நேரம் கம்ப்யூட்டர் மற்றும் தொலைக்காட்சியின் முன் இருப்பது தான் முக்கிய காரணம் என்பது அனைவருக்குமே தெரியும்.   ஒருவரது கண்பார்வை பலவீனமாவதற்கு மரபணுக்கள், முதுமை, கண்களுக்கு கொடுக்கப்படும் அழுத்தம் அல்லது போதிய ஊட்டச்சத்துக்கள்

ஆரோக்கியம்
ஆண்மை பிரச்சனையா, நரம்பு தளர்ச்சியா..!! பூனைக்காலி விதை ஒன்றே போதும்..!!

ஆண்மை பிரச்சனையா, நரம்பு தளர்ச்சியா..!! பூனைக்காலி விதை ஒன்றே போதும்..!!

பக்குவமாக உரிய முறையில் எடுத்துகொண்டால் நிச்சயம் கை மேல் பலனுண்டு. சிலருக்கு நரம்புத் தளர்ச்சியால் கைகால் நடுக்கமாக இருக்கும். இவர்கள் 21 நாட்கள் வரை பூனைக்காலி விதையுடன் இன்னும் சில மூலிகை கலந்து பயன்படுத்தினால் நரம்புத்தளர்ச்சி குணமாகும். இதற்கான பொடிதயாரிக்கும் முறை குறித்து பார்க்கலாம். பூனைக்காலி விதை, தண்ணீர்விட்டான்

ஆரோக்கியம்
விந்தணுக்கள் அதிகரிக்க சித்தமருத்துவம் சொல்லும் மூலிகை..!! எப்படி எவ்வளவு பயன்படுத்தணும்..!!

விந்தணுக்கள் அதிகரிக்க சித்தமருத்துவம் சொல்லும் மூலிகை..!! எப்படி எவ்வளவு பயன்படுத்தணும்..!!

சித்தமருத்துவம் பெருந்தொற்று நோய்களையும் கட்டுக்குள் வைக்கவும், குணப்படுத்தவும் கூட பயன்படுத்தப்பட்டது என்பதை மறுக்கமுடியாது. குறிப்பாக டெங்கு நோய் தாக்கத்துக்கு சித்தமருத்துவ சிகிச்சை தான் சிறப்பாக கைகொடுத்தது.   சித்தமருத்துவம் சொல்லும் மூலிகைகளை எடுத்துவந்தாலே உடல் ஆரோக்கியம் குறையில்லாமல் பார்த்துகொள்ள முடியும். சித்தமருத்துவத்தில் மட்டும் அல்லாமல் முன்னோர்கள் காலத்திலும் அதிகமாக