மரணத்தை விட கொடூரமான விஷயம் என்னவென்று தெரியுமா?..
வாழ்ந்து கெட்டவர்கள், வாழ்வை தொடர நேரும் அவலம். அதை விட கொடூரமான விடயம் எதுவுமில்லை. பதினான்கே படங்களில் நடித்து "சூப்பர் ஸ்டார்" முத்திரை பதித்தவர் ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர். பாகவதரைப் போல் வாழ்ந்தவருமில்லை வீழ்ந்தவருமில்லை. அரண்மனை போல மாளிகை.. தங்கத்தட்டில் சோறுண்டவர் பாகவதர். எங்கு சென்றாலும்




