1. Home
  2. ஆரோக்கியம்

Category: லைப் ஸ்டைல்

ஆரோக்கியம்
ரத்த சோகையால் அவதிப்படுறீங்களா?.. தினமும் ஒரு முந்திரி பழம் சாப்பிடுங்க..!!

ரத்த சோகையால் அவதிப்படுறீங்களா?.. தினமும் ஒரு முந்திரி பழம் சாப்பிடுங்க..!!

கோடை காலத்தில் அதிகமாக கிடைக்கும் முந்திரி பழத்தினை சாப்பிட்டால் ரத்த சோகை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணலாம். முந்திரி பழம் இனிப்பு மற்றும் துவர்ப்பு சுவை கலந்த முந்திரி பழமானது கோடை காலத்தில் அதிகமாக கிடைக்கும் பழமாகும். மென்மையான தோற்றம் கொண்ட இந்த பழத்தில் ஏகப்பட்ட ஊட்டசத்துக்கள் இருக்கின்றது.

லைப் ஸ்டைல்
வீட்ல சும்மா தானே இருக்க.. என்று சொல்பவர்கள் கட்டாயமாக இந்த பதிவை படிக்கவும்..!!

வீட்ல சும்மா தானே இருக்க.. என்று சொல்பவர்கள் கட்டாயமாக இந்த பதிவை படிக்கவும்..!!

படித்ததில் பிடித்தது #வீட்ல சும்மா தான இருக்க” எல்லோரும் கூறுகின்ற இந்த வார்த்தையை இப்பொழுது குழந்தைகள் கூட சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க.. ” நீ சும்மா தான மா இருக்க.. இது செஞ்சி குடுத்திடு மா…” ‘எல்லாரும் சொல்றது போல ஒரு நாள் சும்மா இருந்தா என்ன’ன்னு தோனுச்சு. வீட்டில்

லைப் ஸ்டைல்
அம்மாவுக்கும் மகனுக்கும் இடையே நடக்கும் கண்ணீர் சிந்தும் உரையாடல்..!!

அம்மாவுக்கும் மகனுக்கும் இடையே நடக்கும் கண்ணீர் சிந்தும் உரையாடல்..!!

அம்மா மகன் ௨றவு தனது வாழ்க்கையின் உச்சகட்ட உயர்விற்கு சென்று விட்ட ஒருவன் தனது தாயைப் பார்த்து கேட்டான். அம்மா! என்னைப் பெற்றெடுத்து, பாசத்தைக் கொட்டி, பல தியாகங்களை செய்து, காலமெல்லாம் என் மீது பாசத்தை பொழிந்து ஆளாக்கிய உனக்கு ஏதாவது செய்ய வேண்டுமென நினைக்கிறேன். அம்மா உனக்கு

ஆரோக்கியம்
இரவில் உள்ளங்காலில் எண்ணெய் தடவினால் போதும்.. உடலில் பல மாற்றங்கள் ஏற்படுமாம்..!!.. உடலில் பல மாற்றங்கள் ஏற்படுமாம்..!!

இரவில் உள்ளங்காலில் எண்ணெய் தடவினால் போதும்.. உடலில் பல மாற்றங்கள் ஏற்படுமாம்..!!.. உடலில் பல மாற்றங்கள் ஏற்படுமாம்..!!

பொதுவாகவே இரவில் யாராவது காலை மசாஜ் செய்தால் இதமாக இருக்கும். இதனால் நீண்ட நேரம் தூக்கமும் வரும். உடலை பராமரிக்கும் போது முகம், முடி, உடல் மற்றும் நகங்கள் போதுமான அளவு அதிகமாக பராமரிப்பது வழக்கம். ஆனால் கால்களை பராமரிப்பதில்லை. பகலில் கால் பராமரிப்புக்கு போதுமான நேரம் இல்லை

லைப் ஸ்டைல்
ஆண் குறி உறுப்பின் பலம் அதிகரிக்க செய்யும் அற்புத மருத்துவம்..!!

ஆண் குறி உறுப்பின் பலம் அதிகரிக்க செய்யும் அற்புத மருத்துவம்..!!

தேவையான பொருள்: ஓமம் 10 கிராம் வசம்பு 10 கிராம் ஆலிவ் எண்ணெய் 50 மி.லி செய்முறை:  முதலில் ஓமம் மற்றும் வசம்பு இரண்டையும் லேசான இளஞ்சூட்டில்  மென்மையாக கருக்கி எடுக்க வேண்டும்.பிறகு கருக்கி எடுத்த ஓமம் மற்றும் வசம்பை ஒரு கல்வத்தில்  வைத்து நன்றாக பொடி ஆக்க

லைப் ஸ்டைல்
செல்போனில் இந்த சிறிய துளை எதற்குனு தெரியுமா?.. பலரும் அறிந்திடாத காரணம்..!!

செல்போனில் இந்த சிறிய துளை எதற்குனு தெரியுமா?.. பலரும் அறிந்திடாத காரணம்..!!

செல்போனின் அடிப்பகுதியில் இருக்கும் மிகச்சிறிய ஓட்டை எதற்கான என்ற தகவலை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். செல்போன்: இன்று அனைவரது கையிலும் செல்போன் நடமாட்டம் இருந்து வருகின்றது. அதிலும் ஸ்மார்ட் போன்கள் தான் அதிகமானோர் பாவித்து வருகின்றனர். இது சில ஆயிரங்களில் இருந்து லட்சங்கள் மதிப்பிலாள செல்போன்கள் சந்தையில்

லைப் ஸ்டைல்
பகல் நேர தாம்பத்தியம் கூடாது ஏன் தெரியுமா?.. இதோ விளக்கம்..!!

பகல் நேர தாம்பத்தியம் கூடாது ஏன் தெரியுமா?.. இதோ விளக்கம்..!!

திருமணமான தம்பதியரின் வாழ்வில் ஓர் அங்கம்தான் என்றாலும் அது இருமனமொத்து நடக்க வேண்டிய ஒன்று. இருப்பினும் அது இரவில், இருள் சூழ்ந்த இடத்தில் நடப்பதே சரி. பெண்களும்கூட இதைத்தான் விரும்புவார்கள். சாஸ்திரங்களில்கூட பகல் நேர தாம்பத்தியம் கூடாது என்றே சொல்லப்பட்டுள்ளது. உடலுறவின்போது அங்க அழகை பார்த்து ரசிப்பது பாவம்

ஆரோக்கியம்
பாகற்காய் ஜீஸ் ஒரு வாரம் தொடர்ந்து குடித்தால் என்ன நன்மை தெரியுமா..??

பாகற்காய் ஜீஸ் ஒரு வாரம் தொடர்ந்து குடித்தால் என்ன நன்மை தெரியுமா..??

  சிறியவர் முதல் பெரியவர் வரை பெரும்பாலானோர் பார்த்ததும் முகம் சுளிக்கும் ஓரே காய் பாகற்காய். பாகற்காயில் உள்ள கசப்புத்தன்மையினாலேயே அதை யாரும் அதிகம் விரும்புவதில்லை. ஆனால் அதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு பல நன்மைகளைத் தருகிறது. கொடிவகையினைச் சேர்ந்த பாகற்காய் முதலில் இந்தியாவிலேயே தோன்றியது. அதன் பின்னரே

லைப் ஸ்டைல்
ரணகள்ளி மூலிகையின் மருத்துவ குணம் பற்றி உங்களுக்கு தெரியுமா..??

ரணகள்ளி மூலிகையின் மருத்துவ குணம் பற்றி உங்களுக்கு தெரியுமா..??

ரணகள்ளி மூலிகை ரணகள்ளி இலையை நறுக்கி நட்டு வைத்தால் வளர்ந்துவரும் குணமுடையது. ரணகள்ளி மூலிகையின் இலைகளை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், #சர்க்கரை நோய் பாதிப்புக்கள் எந்த அளவில் இருந்தாலும், நோயின் வீரிய தன்மையை கட்டுக்குள் கொண்டுவரும் ஆற்றல் ரணகள்ளி மூலிகைக்கு உள்ளது. #காதுவலிக்கு ரணகள்ளி மூலிகையின்

லைப் ஸ்டைல்
சங்க இலக்கிய மக்களின் உணவும், வாழ்க்கை முறையும்..!!

சங்க இலக்கிய மக்களின் உணவும், வாழ்க்கை முறையும்..!!

  இன்று நமக்கு சமையல் என்பது ஒரு பெரிய விஷயமாகத் தெரிகிறது. காரணம் அமர்ந்து சாப்பிடுவதற்கு யாரும் விரும்புவதும் இல்லை, நேரமும் இருப்பது இல்லை. அப்படியே சாப்பிட நேரம் இருந்தாலும் வேலை, எடை குறைக்க வேண்டும் என்று ஏதோ ஒரு காரணத்தைக் கூறிக் கொண்டு சாப்பிடாமல் செல்கிறோம். ஆனால்