ரத்த சோகையால் அவதிப்படுறீங்களா?.. தினமும் ஒரு முந்திரி பழம் சாப்பிடுங்க..!!
கோடை காலத்தில் அதிகமாக கிடைக்கும் முந்திரி பழத்தினை சாப்பிட்டால் ரத்த சோகை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணலாம். முந்திரி பழம் இனிப்பு மற்றும் துவர்ப்பு சுவை கலந்த முந்திரி பழமானது கோடை காலத்தில் அதிகமாக கிடைக்கும் பழமாகும். மென்மையான தோற்றம் கொண்ட இந்த பழத்தில் ஏகப்பட்ட ஊட்டசத்துக்கள் இருக்கின்றது.




