1. Home
  2. அரசியல்

Category: அரசியல்

அரசியல்
உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவியா பதில் அளித்த முதலமைச்சர்..!!

உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவியா பதில் அளித்த முதலமைச்சர்..!!

தமிழ்நாட்டில் துணை முதலமைச்சர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் வர இருக்கிறார் என்று பலரும் கருத்து தெரிவித்த நிலையில், இன்று செய்தியாளரை சந்தித்த முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களிடம் இந்த கேள்விகள் கேட்கப்பட்டது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சராக வேண்டுமென்று கோரிக்கை வலுத்துள்ளதே என்று கேட்க அதற்கு முதலமைச்சர்

அரசியல்
புதுச்சேரி: MBC பிரிவினருக்கு உள் ஒதுக்கீடு..!! முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு..!!

புதுச்சேரி: MBC பிரிவினருக்கு உள் ஒதுக்கீடு..!! முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு..!!

புதுச்சேரி: MBC பிரிவினருக்கு உள் ஒதுக்கீடு..!! சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு..!! புதுச்சேரியில் குரூப் B பணியிடங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் MBC பிரிவினருக்கு மாண்டும் உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். மேலும் அவர், "OBC பிரிவினருக்கான 33% இட ஒதுக்கீட்டில், MBC பிரிவினருக்கு

அரசியல்
வன்னிய சமுதாயம் முன்னேறினால்தான் தமிழகம் முன்னேறும் – அன்புமணி ராமதாஸ்..!!

வன்னிய சமுதாயம் முன்னேறினால்தான் தமிழகம் முன்னேறும் – அன்புமணி ராமதாஸ்..!!

வன்னிய சமுதாயம் முன்னேறினால்தான் தமிழகம் முன்னேறும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்..!! பட்டியலின மற்றும் வன்னிய சமுதாயத்தினர் மட்டும் 40 சதவீதம் உள்ளனர். பட்டியலின மற்றும் வன்னிய சமுதாயத்தினர் முன்னேறினால் தால் தமிழகம் முன்னேறும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். மேலும், தமிழ்நாட்டில் 14

அரசியல்
ஆம்ஸ்ட்ராங் குடும்பத்துக்கு கொலை மிரட்டல் விடுத்த கும்பல் அவர்களை தேடுகிறது காவல்துறை..!!

ஆம்ஸ்ட்ராங் குடும்பத்துக்கு கொலை மிரட்டல் விடுத்த கும்பல் அவர்களை தேடுகிறது காவல்துறை..!!

சில தினங்களுக்கு முன் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவரான ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களை மர்ம நபர்கள் கொண்ட ஒரு குழுவால் வெட்டிக் கொல்லப்பட்டார், இந்த நிலையில் வழக்கிற்கு சம்பந்தப்பட்ட ஒரு சிலரை கைது செய்து காவல்துறையினர் அவர்களை விசாரித்து வந்த நிலையில். ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு கொலை

அரசியல்
52வது முறையாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு..!!

52வது முறையாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு..!!

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை, கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தனர். இதன்பின் நீதிமன்றங்களில் ஜாமீன் கோரி பலமுறை விண்ணப்பித்தும் நிராகரிக்கப்பட்டதால், இதுவரை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில் சில மாதங்களுக்கு முன்னதாக செந்தில் பாலாஜி, தனது அமைச்சர் பதவியை

அரசியல்
விஜய் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் கார் விற்பனைக்கு வர இருக்கிறது..

விஜய் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் கார் விற்பனைக்கு வர இருக்கிறது..

பிரபல தமிழ் சினிமா துறையின் முன்னணி நடிகரான நடிகர் விஜய் அவர்கள் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்டல் வகை சொகுசு காரை 20012 ஆம் ஆண்டு 3.5 கோடிக்கு வாங்கி அந்த காரை தற்போது விற்பதற்கு முடிவு செய்துள்ளார். ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் இந்த சொகுசு கார் தற்போது ரூபாய்

அரசியல்
ரேஷன் ஊழல் வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர் கைது..!!

ரேஷன் ஊழல் வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர் கைது..!!

ரேஷன் முறைகேடு வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர் அனிசூர் ரஹ்மான் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். வடக்கு 24 பரனாலா மாவட்டத்தின் தொகுதித் தலைவர் அனிசூர் ரஹ்மான் மற்றும் அவரது சகோதரரிடம் வியாழக்கிழமை கொல்கத்தா அலுவலகத்தில் சுமார் 14 மணி நேரம் ED விசாரணை நடத்தியது. பின்னர் அவர் கைது

அரசியல்
திருச்செங்கோடு மாவட்ட திமுகவில் மகளிர் அணி இணைந்து..!!

திருச்செங்கோடு மாவட்ட திமுகவில் மகளிர் அணி இணைந்து..!!

நாமக்கல் மாவட்ட திருச்செங்கோட்டில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் திருச்செங்கோடு ஒன்றிய செயலாளர் வட்டூர் தங்கவேல் அவர்கள் ஏற்பாட்டில் பல்வேறு கட்சிகள் இணைந்த மகளிர்கள் தங்களை நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் முன்னிலையில் தங்களை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர், இந்த நிகழ்வின்

அரசியல்
வயநாடு பற்றி பேசக்கூடாது ஆவேசத்தில் கேரள ஆர்டர்..!!

வயநாடு பற்றி பேசக்கூடாது ஆவேசத்தில் கேரள ஆர்டர்..!!

கேரளா மாநிலத்தில் வயநாடு பகுதியில் தொடர் கன மழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது, இதனைத் தொடர்ந்து பலரும் தங்களது அனுதாபங்களையும் ஆறுதலையும் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வந்த நிலையில், கேரளா வயநாட்டு நிலச்சரிவு எப்படி ஏற்பட்டது என்று விஞ்ஞானிகளும் நிபுணர்களும் தங்களின் கருத்துக்களை பல்வேறு விதமாக பதிவிட்டு வருகின்றனர், இதை

அரசியல்
ஆயுஷ்மான் பாரத் திட்டம்..!! மத்திய அமைச்சர் ஜேபி நட்டா விளக்கம்..!!

ஆயுஷ்மான் பாரத் திட்டம்..!! மத்திய அமைச்சர் ஜேபி நட்டா விளக்கம்..!!

தேசிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டமான ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டம் குறித்து மக்களவையில் பேசிய மத்திய அமைச்சர் ஜேபி நட்டா, “2024 ஜூன் 30ஆம் தேதிவரை 29 ஆயிரம் மருத்துவமனைகள் ஆயுஷ்மான் பாரத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளன. இதில், 12ஆயிரத்து 625 தனியார் மருத்துவமனைகள் உள்ளன” என விளக்கினார். அந்தந்த மாநிலங்களின்