1. Home
  2. அரசியல்

Category: அரசியல்

அரசியல்
பெண்களின் வேலை பளு குறைந்ததால் நாட்டில் சிசேரியன் அதிகமாகிறது அமைச்சர் மா. சுப்பிரமணியன் குமுறல்….!!!

பெண்களின் வேலை பளு குறைந்ததால் நாட்டில் சிசேரியன் அதிகமாகிறது அமைச்சர் மா. சுப்பிரமணியன் குமுறல்….!!!

பண்டைய காலங்களில் பெண்கள் எல்லாம் வீட்டு வேலைகள் செய்வது மட்டுமின்றி காட்டு வேலைகளையும் செய்து வந்த நிலையில் ஒரு ஒன்று, இரண்டு குழந்தைகளை தாண்டி சுகப்பிரசவமாக நான்கு குழந்தைகளை பெற்றதுண்டு, ஆனால் கடந்த 10 ஆண்டு காலங்களாக சுகப்பிரசவம் இன்றி சிசேரியன் அதிகரித்து வருகிறது. சிசேரியன் அதிகரிப்பதால் தாய்மார்களின்

அரசியல்
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேச பேச்சு 25 ஆயிரம் காலி பணியிடம் நிரப்புவது எப்போது என்று….!!!

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேச பேச்சு 25 ஆயிரம் காலி பணியிடம் நிரப்புவது எப்போது என்று….!!!

தமிழகத்தில் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல். மேலும் தமிழகத்தில் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் 300 பள்ளிகள் இயங்கி வருகிறது, இவற்றில் ஏழு ஆண்டு காலமாக ஆசிரியர்கள் குறைவாக

அரசியல்
திடீர் உத்தரவு…. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 21 பேரில் சொத்துக்கள் பறிமுதல் போலீசார் விசாரணை….!!!

திடீர் உத்தரவு…. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 21 பேரில் சொத்துக்கள் பறிமுதல் போலீசார் விசாரணை….!!!

சென்னை பகுஜன் சாமச் கட்சியின் மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் அவரின் படுகொலை சமீப காலமாக தமிழ்நாட்டை ஒலுக்கி வருகிறது இதைத் தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சியின் உறுப்பினர்கள் எல்லாம் வேதனையில் உள்ளார்கள், மேலும் சிபிசிஐடி விசாரணை நடந்துவரும் இந்த நிலையில் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் இன்னும் பலரை

அரசியல்
தமிழகத்தில் சிறைச்சாலை மூடல் பற்றி பாஜக தலைவர் அண்ணாமலை எதிர்ப்பு…!!!

தமிழகத்தில் சிறைச்சாலை மூடல் பற்றி பாஜக தலைவர் அண்ணாமலை எதிர்ப்பு…!!!

தமிழகத்தில் குற்றவாளிகளுக்கு சிறைச்சாலைகள் இருப்பின் ஒரு சில சிறை சாலைகள் பாதுகாப்பு இன்று இருப்பதால் தமிழகத்தில் 18 கிளை சிலைகளை மூட முடிவு செய்துள்ளது. இதனை கண்டித்து பாஜக தலைவரான அண்ணாமலை அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் அச்சிறைச்சாலைகளை மூடுவதனால் அங்கு பணியாற்றிய ஊழியர்கள் பாதிப்பு அடைவார்கள் என்றும். மேலும்

அரசியல்
பேச, பேச மத்திய அமைச்சர் மூக்கில் வழிந்த ரத்தம்..!! பெரும் பரபரப்பு..

பேச, பேச மத்திய அமைச்சர் மூக்கில் வழிந்த ரத்தம்..!! பெரும் பரபரப்பு..

பேச, பேச மத்திய அமைச்சர் மூக்கில் வழிந்த ரத்தம்..!! பெரும் பரபரப்பு.. பெங்களூரில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் எச்டி குமாரசாமி பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவரது மூக்கில் இருந்து ரத்தம் வடிந்தது. இதனை கவனித்த அவர் கைக்குட்டையில் ரத்தத்தை துடைத்தார். தொடர்ந்து இதனைப் பார்த்த

அரசியல்
கொடுத்த வாக்கை நிறைவேற்றிய அமைச்சர் பிடிஆர்..!!

கொடுத்த வாக்கை நிறைவேற்றிய அமைச்சர் பிடிஆர்..!!

மதுரை முத்துப்பட்டி கள்ளர் பள்ளியில் 7ம் வகுப்பு மாணவன் விஷ்ணுக்கு வாக்கு கொடுத்தபடி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சைக்கிள் பரிசளித்துள்ளார். கடந்தாண்டு காலை உணவு திட்டத்தை தொடங்கி வைக்க சென்ற அமைச்சரிடம் விஷ்வா சைக்கிள் கேட்டுள்ளார். அப்போது மாணவனின் உடல் எடை 23 கிலோ இருந்ததால் சைக்கிள் ஓட்ட

அரசியல்
செருப்பு தைக்கும் தொழிலாளிக்கு உதவிய ராகுல்..!!

செருப்பு தைக்கும் தொழிலாளிக்கு உதவிய ராகுல்..!!

உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூரில் நேற்று செருப்பு தைக்கும் தெழிலாளி ராம்சைத்தை சந்தித்து உரையாடிய பிறகு, இன்று செறுப்பு தைக்க புதிய தையல் மெஷின் அனுப்பி வைத்துள்ளார் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எம்.பி. இனி கைகளில் செருப்புகளை தைக்கத் தேவையில்லை என கூறி மகிழ்ச்சியுடன், தையல் மிஷின்

அரசியல்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்ந்து ரவுடிகள், வழக்கறிஞர்கள், அரசியல் பிரமுகர்கள் என 17 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில், தற்போது பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த பிரதீப் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பிரதீப் ஆற்காடு சுரேஷின் உறவினர் என கூறப்படுகிறது.

அரசியல்
ஆம்ஸ்ட்ராங் கொலை – மேலும் ஒரு வழக்கறிஞர் கைது..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை – மேலும் ஒரு வழக்கறிஞர் கைது..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை பல்வேறு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தற்போது, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மணலி அருகே மாத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவா என்பவர் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சிவா பூந்தமல்லி சிறையில்

அரசியல்
Budget 2024: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவு..!!

Budget 2024: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவு..!!

மத்திய பட்ஜெட் ஜூலை 23ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், “இந்த பட்ஜெட்டில், சென்னை மெட்ரோ திட்டத்திற்கான நிதி, வருமான வரிச் சுமை குறைக்கப்படும் என்ற நடுத்தரக் குடும்பங்களின் எதிர்பார்ப்பு, வீட்டு வசதித் திட்டங்களின்கீழ் கட்டப்படும் வீடுகளுக்கான செலவு வரம்பை உயர்த்துதல் உள்ளிட்ட