இது பொய் குற்றச்சாட்டு எனக்கு எதிரான சதித்திட்டம்..!! சிறையில் வெளியே வந்த சோரன் கருத்து..!!
ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவருமான ஹேமந்த் சோரன் நில மோசடி வழக்கில் கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதி அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் ஜார்கண்ட் மாநில உயர் நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கி உள்ளது. சிறையில்




