1. Home
  2. அரசியல்

Category: தமிழகம்

அரசியல்
நாமக்கல் மாநகராட்சி புதிய ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார் மகேஸ்வரி..!!

நாமக்கல் மாநகராட்சி புதிய ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார் மகேஸ்வரி..!!

சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு நாமக்கல் மாவட்டத்தை மாநகராட்சியாக மாற்றியுள்ள நிலையில் நேற்று அதிகாரப்பூர்வமாக நாமக்கல் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆகஸ்ட் 14 இன்று நாமக்கல் மாநகராட்சி புதிய ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார் மகேஸ்வரி அவர்கள், இரண்டு நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்த

தமிழகம்
கொல்லிமலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்..!!

கொல்லிமலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்..!!

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட கொல்லிமலை பகுதியில் இன்று சுற்றுலா வாசிகள் கூட்டம் அலைமோதியது. இன்று சுதந்திர தின விழாவை முன்னிட்டு விடுமுறை என்பதனால் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியில் உள்ள கொல்லிமலையில் உள்ளூர் மட்டும் வெளியூர் வாசிகள் என பலரும் கூட்டமாக திரண்டு வந்தனர், மேலும்

அரசியல்
புதுச்சத்திரம் அருகே உள்ள கண்ணூர் பட்டியில் கிராம சபை கூட்டம்..!!

புதுச்சத்திரம் அருகே உள்ள கண்ணூர் பட்டியில் கிராம சபை கூட்டம்..!!

சுதந்திர தின நாளான இன்று நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஒன்றியத்தில் உள்ள கண்ணூர்பட்டி கிராமத்தில் இன்று கிராம சபை கூட்டம் நடந்தது. 78 வந்து சுதந்திர தின விழாவை முன்னிட்டு புதுச்சத்திரம் ஒன்றியம் கண்ணூர்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது, இந்த கிராம சபை கூட்டத்தின் போது

ஆரோக்கியம்
கல்பனா சாவ்லா விருது பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த  செவிலியர் சபீனா..!!

கல்பனா சாவ்லா விருது பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த செவிலியர் சபீனா..!!

கேரளா மாநிலம் வயநாட்டில் தொடர்ந்து ஏற்பட்ட கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது அப்பகுதியில் 300-க்கும் மேற்பட்டோர் இறந்த நிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்கள் மீட்க பட்டு அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு தந்துள்ளது ராணுவமும் மற்றும் சமூக சேவகர்களும். இந்த நிலையில் வயநாடு நிலச்சரியின் போது துணிச்சலாக மக்களுக்கு மருத்துவ

ஆரோக்கியம்
விரைவில் முதல்வர் மருந்தகம் திட்டம் செயல்பாட்டிற்கு வரும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்..!!

விரைவில் முதல்வர் மருந்தகம் திட்டம் செயல்பாட்டிற்கு வரும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்..!!

தமிழ்நாட்டில் இனி முதல்வர் மருந்தகம் திட்டத்தின் கீழ் மருந்தகம் திறக்கப்பட உள்ளது. மேலும் தமிழ்நாட்டில் முதல்வர் மருந்தகம் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 1000 மருந்தகம் திறக்கப்பட உள்ளது, மேலும் முதல்வர் மருந்தகம் திட்டத்தினை செயல்படுத்துவதற்காக மூன்று லட்சம் மானியம் உதவியாக வழங்கப்படும் என்றும், அடுத்த ஆண்டு 2025 ஜனவரி

தமிழகம்
ஆட்சியர் அலுவலகத்தை உறவினர்கள் அனைவரும் முற்றுகையிட்டனர்..!!

ஆட்சியர் அலுவலகத்தை உறவினர்கள் அனைவரும் முற்றுகையிட்டனர்..!!

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஒன்றியம் கல்யாணி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் இவருடைய மகள் கோபிகா (17) வயது மதிக்கத்தக்கவர், நாமக்கல்லில் உள்ள தனியார் கேட்டரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த நிலையில் கல்லூரி சார்பாக பயிற்சி வகுப்புகளுக்கு கோடை ஸ்தலங்களில் உள்ள விடுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அந்த

தமிழகம்
சுதந்திர தின விழாவில் கிராம சபை கூட்டம்..!!

சுதந்திர தின விழாவில் கிராம சபை கூட்டம்..!!

கிராம சபை கூட்டம் ஆகஸ்ட் 15 இன்று சுதந்திர தின நாளில் கிராமம் தோறும் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம் பொன்னங்குறிச்சி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சுதந்திர தின நாள் இன்று தேசியக்கொடி இயற்றிய பின் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது, பிறகு ஊராட்சி மன்ற தலைவர் சோமசுந்தரம் நாமக்கல் மாவட்ட

தமிழகம்
மின்சாரம் தாக்கி மீண்டும் ஒருவர் பலி..!!

மின்சாரம் தாக்கி மீண்டும் ஒருவர் பலி..!!

சில நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலையில் கணவன் மனைவி என இருவரும் கடன் தொல்லை தாங்காமல் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே கூலித்தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்..!! சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நாத் கான் அருகே உள்ள மன்பூர் பகுதியை சேர்ந்தவர் மகரு ராம் மகன்

தமிழகம்
தகாத உறவால் தடம் மாறிய மனைவியின் தங்கை..!! போலீசார் விசாரணை..!!

தகாத உறவால் தடம் மாறிய மனைவியின் தங்கை..!! போலீசார் விசாரணை..!!

கரூரில், தகாத உறவால் தடம் மாறிய மனைவியின் தங்கை. காவல்துறை வழக்கு பதிவு. கரூர் மாவட்டம், தாந்தோணி மலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தோரணக்கல்பட்டி அருகே உள்ள பாரதி நகரை சேர்ந்தவர் சசிகலா வயது 33. இவரது கணவர் அருண் பிரகாஷ் வயது 35. இவர்கள் இருவருக்கும் கடந்த

தமிழகம்
தமிழகத்தில் 28 மாவட்டத்தில் மழை வெளுத்து வாங்க போகுது..!! சென்னை வானிலை ஆய்வு மையம்..!!

தமிழகத்தில் 28 மாவட்டத்தில் மழை வெளுத்து வாங்க போகுது..!! சென்னை வானிலை ஆய்வு மையம்..!!

தமிழகத்தின் 28 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது. வானிலை ஆய்வு மையம்: தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட சில முக்கிய இடங்களில் இரவு