1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தால் தங்க மோதிரமா?.. அரசின் புதிய அறிவிப்பு..!!

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தால் தங்க மோதிரமா?.. அரசின் புதிய அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் இந்த காலகட்டத்தில், பிறக்கும் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் தமிழில் பெயர் வைப்பதில்லை. அனைவரும் வடசொற்கள் கலந்த பெயர்களையே அவர்கள் குழந்தைகளுக்கு பெயர் சூட்டுகின்றனர். இதைக் கருத்தில் கொண்ட அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்களால், இதற்காக புதிய திட்டம் கொண்டு வரப்பட்டது. சென்னையில் உள்ள அனைத்து மாநகராட்சி மருத்துவமனைகளில் பிறக்கும்

தமிழகம்
பரபரப்பு..!! 64 அடி தேர் கவிழ்ந்து விபத்து..!! பக்தர்கள் காயம்..!!

பரபரப்பு..!! 64 அடி தேர் கவிழ்ந்து விபத்து..!! பக்தர்கள் காயம்..!!

பரபரப்பு..!! 64 அடி தேர் கவிழ்ந்து விபத்து..!! பக்தர்கள் காயம்..!! விழுப்புரம் மாவட்டம் கடையம் கிராமத்தில் இருக்கும் சூலப்பிடாரியம்மன் ஆலயத்தில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருவிழாவானது நடக்கும். அந்த வகையில் இந்த ஆண்டு திருவிழாவானது இன்று (ஆகஸ்ட் 14) நடைபெற்றது. திருவிழாவின் ஒரு பகுதியாக 64 அடி

தமிழகம்
சுதந்திரத்தினத்தை முன்னிட்டு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சுதந்திரத்தினத்தை முன்னிட்டு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம் அனைத்து பள்ளிகளிலும் சிறப்பான முறையில் நடைபெறும். அந்த வகையில், நாளை 78 – வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு அனைத்து பள்ளிகளும் தயாராக உள்ளது. தற்போது பள்ளிக்கல்வித்துறை விடுத்த அறிக்கையில், அணைத்து பள்ளிகளிலும் எழுச்சியுடன் சுதந்திர தினத்தை கொண்டாடுங்கள். மலர்களையும், வண்ணக் காகிதங்களையும்

தமிழகம்
மயக்க மருந்து கலந்து கொடுத்து பெண்களின் நகை கொள்ளை..!!

மயக்க மருந்து கலந்து கொடுத்து பெண்களின் நகை கொள்ளை..!!

இன்றைய காலகட்டங்களில் கொலை,கொள்ளை சம்பவங்கள் எல்லாம் மிகவும் அரிதான ஒன்றானது. அப்படி இருக்கையில் மும்பை - நாகர்கோவில் ரயிலில் பயணித்த கடலூரை சேர்ந்த 2 பெண்களுக்கு மயக்க மருந்து கலந்து டீயில் குடுத்து நகை கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, மேலும் மயக்கம் அடைந்த பெண்ணை

தமிழகம்
தார் சாலை பணியின் போது திடீரென ஆய்வு மேற்கொண்ட நாமக்கல் கலெக்டர்..!!

தார் சாலை பணியின் போது திடீரென ஆய்வு மேற்கொண்ட நாமக்கல் கலெக்டர்..!!

நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியில் தார் சாலை பணி நடந்து கொண்டிருந்தது அதனை திடீரென மேற்பார்வையிட்ட நாமக்கல் கலெக்டர் உமா அவர்கள். நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியில் உள்ள மணப்பள்ளி என்ற இடத்தில் புதிய தார் சாலை அமைக்கும் பணி நடந்துவருகிறது, இந்ததார் சாலை சரிவர அமைத்து வருகிறார்களா

ஆரோக்கியம்
தரமில்லாத போலி குளிர்பானங்களை புகார் அளிப்பது எப்படி..!!

தரமில்லாத போலி குளிர்பானங்களை புகார் அளிப்பது எப்படி..!!

இன்று திருவண்ணாமலை பகுதியில் 6 வயது மதிப்பு தக்க சிறுமி ஒருவர் பத்து ரூபாய் குளிர்பானம் குடித்த நிலையில் உயிரிழந்துள்ளார், இதனை தொடர்ந்து தரம் இல்லாத குளிர்பானங்களை புகார் அளிப்பது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.. தமிழ்நாட்டில் தரம் இல்லாத குளிர்பானத்தை குடித்த ஆறு வயது சிறுமி உயிரிழந்த

தமிழகம்
பிரதான் மந்திரி திட்டத்தின் கீழ் 10 லட்சம் வரை கடன் பெறலாம்..!!

பிரதான் மந்திரி திட்டத்தின் கீழ் 10 லட்சம் வரை கடன் பெறலாம்..!!

பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம். பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் மூன்று வகையான கடன்கள் வழங்கப்படுகிறது,ஷிஷீ என்ற பிரிவின் கீழ் ரூபாய் 50,000 வரை கடன் பெறலாம், கிஷோர் பிரிவின் கீழ் 50,000 முதல் 5,00000

தமிழகம்
நாளை காலப்ப நாயக்கன்பட்டி பகுதியில் மின்சார நிறுத்தம்..!!

நாளை காலப்ப நாயக்கன்பட்டி பகுதியில் மின்சார நிறுத்தம்..!!

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள காளப்பநாயக்கன்பட்டி பகுதியில் நாளை மின்சார பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. நாளை ஆகஸ்ட் 14ல் காளப்பநாயக்கன்பட்டி பகுதியில் துணை மின்நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின்

தமிழகம்
வாட்டர் ஹீட்டர் போட்டுவிட்டு அலைபேசியின் கவனக்குறைவால் உயிரே பறிபோனது..!!

வாட்டர் ஹீட்டர் போட்டுவிட்டு அலைபேசியின் கவனக்குறைவால் உயிரே பறிபோனது..!!

இன்றைய காலகட்டங்களில் பலரும் தண்ணீர் காய வைத்து குளிப்பதற்கு பதில் வாட்டர் ஹீட்டர் பயன்படுத்தி குளிப்பதை அதிகம் நேரத்தை சேமிப்பதாக எண்ணி உயிரை பறிக்கிறது வாட்டர் ஹீட்டர். தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் தோனேப்புடி மகேஷ் பாபு என்பவர் தனது செல்ல பிராணியை குளிப்பாட்டுவதற்காக வாட்டர் ஹீட்டர் போட்டுள்ளார்,

தமிழகம்
பேருந்து கட்டணம் உயர்வு இல்லை என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது..!!

பேருந்து கட்டணம் உயர்வு இல்லை என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது..!!

தமிழக போக்குவரத்து துறை போக்குவரத்து கட்டணங்கள் உயர்த்துவதாக பேசி வந்த நிலையில் பேருந்து கட்டணங்கள் உயர்த்துவது இல்லை அதே பேருந்து கட்டணம் தான் என்று தமிழ்நாடு போக்குவரத்து துறை அளித்துள்ளது.. தமிழ்நாட்டில் பேருந்து கட்டணங்களை உயர்த்துது குறித்து தனியானியம் அழைக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்