சென்னை வந்தே பாரத் ரயிலில் செல்போன் வெடித்து பயணிகள் இடையே பதட்டம் நிலவியது..!!
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இன்று காலை 5:50 மணி அளவில் மைசூர் நோக்கி சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரயிலில் திடீரென செல்போன் வெடித்து பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. வாணியம்பாடி நோக்கி ரயில் சென்று கொண்டிருந்தபோது திடீரென இளைஞர் ஒருவர் தனது மொபைல் போனை சார்ஜ் போட்டு வைத்திருந்த




