1. Home
  2. தொழில்நுட்பம்

Category: தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்
ஓய்வூதிய திட்டங்களில் SIP அமைப்பது எப்படி?.. முழு விவரங்களுடன்..!!

ஓய்வூதிய திட்டங்களில் SIP அமைப்பது எப்படி?.. முழு விவரங்களுடன்..!!

ஓய்வூதிய திட்டங்களில் SIP அமைப்பது எப்படி  என்பது குறித்த முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. SIP அமைப்பது எப்படி: தற்போதைய கால கட்டத்தில் சேமிப்பு நேபாது இன்றியமையாத ஒன்றாகியுள்ளது. எனவே அனைவரும் பல்வேறு முறைகளில் தங்களது சேமிப்பினை மேம்படுத்தி வருகின்றனர். இதில் SIP  முக்கிய பங்கு வகித்து

தொழில்நுட்பம்
ஆதார் அட்டையில் பழைய போட்டோ வச்சிருக்கீங்களா?.. எப்படி மாத்தணும் தெரியுமா?..

ஆதார் அட்டையில் பழைய போட்டோ வச்சிருக்கீங்களா?.. எப்படி மாத்தணும் தெரியுமா?..

ஆதார் அட்டையில் புகைப்படம் மாற்றுவது எப்படி என்பது குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆதார்: இன்றைய கால கட்டத்தில் ஆதார் முக்கியமான ஆவணமாக கருதப்படுகிறது. ஆதார் அட்டையானது குடிமக்களின் புகைப்படம், முகவரி, கைரேகை முதலியனவற்றை கொண்டுள்ளது. இந்திய குடிமகனின் அடையாள அட்டையாக ஆதார் அட்டை கருதப்படுகிறது.

தமிழகம்
தமிழ்நாடு அரசின் UPSC முதல் நிலை தேர்வுக்கான உதவித்தொகை திட்டம் 2024..!!

தமிழ்நாடு அரசின் UPSC முதல் நிலை தேர்வுக்கான உதவித்தொகை திட்டம் 2024..!!

தமிழ்நாடு அரசின் யுபிஎஸ்சி முதல் நிலை தேர்வுக்கான ஊக்கதொகை திட்டம் 2024 இந்த ஆண்டு அறிவித்துள்ளது, இத்திட்டத்தின் கீழ் 1000 மாணவர்களுக்கு ஊக்க தேர்வுக்கான மதிப்பீடு போட்டி நடைபெற்று அதில் தேர்ச்சி அடையும் மாணவர்களுக்கு மாதம் தோறும் ரூபாய் 7500 ஊக்கத்தொகையாக வழங்க இருக்கிறது தமிழ்நாடு அரசு. மேலும்

jobnews
மதிய ஆயுதப்படை மற்றும் அசாம் ரைபிள்ஸ் 84,000 காலி பணியிடங்கள்..!!

மதிய ஆயுதப்படை மற்றும் அசாம் ரைபிள்ஸ் 84,000 காலி பணியிடங்கள்..!!

மதிய ஆயுதப்படை (சிஏபிஎஃப்) மற்றும் அசாம் ரைபில்ஸ் ஆகியவற்றில் 84,106 காலி பணியிடங்கள் இருப்பதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்தராய் அறிவித்துள்ளார், இந்த இருபடையிலும் காலி பணியிடங்கள் 84 ஆயிரத்து 106 பணியிடங்கள் இருப்பதால் அதனை நிரப்புவதற்கும். கான்ஸ்டபிள், பொதுப்பணி/ரைபில்ஸ் மேன் இந்த காலி பணியிடங்களை நிரப்புவதற்கு

தமிழகம்
BSNL சிம் கார்ட் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை செய்தி..!!

BSNL சிம் கார்ட் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை செய்தி..!!

தமிழ்நாடு BSNL சிம் கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை செய்தி வெளிவிட்டுள்ளது bsnl அலுவலகம், மேலும் 4ஜி சிம் கார்டுகளை அறிமுகப்படுத்தப்பட்ட பின்பும் இன்னும் 2 ஜி 3ஜி சிம் கார்டுகளை மட்டுமே பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் பயன்படுத்துகின்றனர், இதனால் நெட்வொர்க் பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் தகவல் அப்போது வந்த நிலையில்.

தொழில்நுட்பம்
BSNL சிம் பயனர்களுக்கு எச்சரிக்கை..!! 54040-க்கு மெசேஜ் அனுப்பவும்..!!

BSNL சிம் பயனர்களுக்கு எச்சரிக்கை..!! 54040-க்கு மெசேஜ் அனுப்பவும்..!!

BSNL சிம் பயனர்களுக்கு எச்சரிக்கை..!! 54040-க்கு மெசேஜ் அனுப்பவும்..!! BSNL சிம்களை 4ஜிக்கு மேம்படுத்துமாறு நிர்வாகம் பயனர்களை அறிவுறுத்தியுள்ளது. சிலர் தங்கள் நெட்வொர்க்கில் 4ஜியை அறிமுகப்படுத்திய போதிலும் 2ஜி, 3ஜி சிம்களைப் பயன்படுத்துகின்றனர். இதனால் அவர்களுக்கு நெட்வொர்க் பிரச்சனைகள் ஏற்படுகிறது. அருகிலுள்ள பிஎஸ்என்எல் அலுவலகம்/சில்லறை விற்பனையாளரிடம் அடையாளச் சான்றுகளை

jobnews
ரூபாய் 61900 சம்பளத்தில் மத்திய அரசு வேலை..!!

ரூபாய் 61900 சம்பளத்தில் மத்திய அரசு வேலை..!!

ITBPஇல் காலியாக உள்ள 143 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது இதற்கான வயது வரம்பு 18 முதல் 23 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும், தேர்வாகும் பணியாளர்களுக்கு 21 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கும்

உலகம்
நிலவில் உயிர்களை பாதுகாக்க தயாராகும் நோவா பேழை..!!

நிலவில் உயிர்களை பாதுகாக்க தயாராகும் நோவா பேழை..!!

பூமியில் ஏற்படும் பருவநிலை மாற்றத்தின் காரணமாக மனிதர்கள் மற்றும் விலங்கினங்கள் அதனைத் தொடர்ந்து விவசாயங்கள் எல்லாம் அழிந்து வருகின்ற நிலையில் தான் நம் பூமி இன்று இருக்கிறது, இதனை பாதுகாக்க வேண்டும் என்றும் இதனை அடுத்த சந்ததிக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் சர்வதேச அறிவியல் ஆய்வாளர்கள் முன்மொழிந்து

Flash Files
ஆதார் அட்டை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும் இதுவே கடைசி வாய்ப்பு ..!!

ஆதார் அட்டை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும் இதுவே கடைசி வாய்ப்பு ..!!

தமிழகம் எங்கும் ஆதார் அட்டையின் அவசியம் எல்லோருக்கும் தெரியும் இப்படி இருக்கையில் ஆதார் அட்டை பத்தாண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும், இதனை தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்காதவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை தந்துள்ளது மத்திய அரசு, ஆதார் அட்டை புதுப்பிக்க ஜூன் 14 தேதியோடு

Flash Files
பிரதம மந்திரி கிஷான் திட்டத்திற்கு கீழ் விண்ணப்பிப்பது எப்படி..!!

பிரதம மந்திரி கிஷான் திட்டத்திற்கு கீழ் விண்ணப்பிப்பது எப்படி..!!

பிரதம மந்திரி கிஷான் திட்டத்திற்கு கீழ் தகுதியான விவசாயிகளுக்கு மத்திய அரசு ஆண்டுக்கு ரூபாய் 6000 வழங்குகிறது, விவசாயிகளின் கணக்கில் ஆண்டுக்கு 3 தவணையாக பணத்தை டெபாசிட் செய்கிறது, மேலும் இத்திட்டத்திற்கு கீழ் விண்ணப்பிக்க விரும்பும் விவசாயிகள் அப்பகுதியில் உள்ள தாசில்தார் அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.