உடனே விண்ணப்பியுங்கள் நாளை மட்டுமே கடைசி 500 காலி பணியிடங்களை நிரப்புவதற்கு..!!!
தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள 500 பணியிடங்களை நிரப்புவதற்கு ஜூலை 31 நாளை ஒரு நாள் மட்டுமே அவகாசம் உள்ளது என்று தமிழ்நாடு மின் வாரியத்துறை அறிவித்துள்ளது மேலும் மெக்கானிக்கல் அப்ரண்டீஸ் பணியிடங்களை நிரப்புவதற்கு டிப்ளமோ கல்வி தகுதியும் 18 முதல் 25 வரை வயது




