1. Home
  2. தமிழகம்

Category: தொழில்நுட்பம்

தமிழகம்
உடனே விண்ணப்பியுங்கள் நாளை மட்டுமே கடைசி 500 காலி பணியிடங்களை நிரப்புவதற்கு..!!!

உடனே விண்ணப்பியுங்கள் நாளை மட்டுமே கடைசி 500 காலி பணியிடங்களை நிரப்புவதற்கு..!!!

தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள 500 பணியிடங்களை நிரப்புவதற்கு ஜூலை 31 நாளை ஒரு நாள் மட்டுமே அவகாசம் உள்ளது என்று தமிழ்நாடு மின் வாரியத்துறை அறிவித்துள்ளது மேலும் மெக்கானிக்கல் அப்ரண்டீஸ் பணியிடங்களை நிரப்புவதற்கு டிப்ளமோ கல்வி தகுதியும் 18 முதல் 25 வரை வயது

தமிழகம்
விண்ணப்பிக்க நாளை மட்டுமே கடைசி இந்தியன் வங்கியில் 1500 காலி பணியிடங்கள்…!!!

விண்ணப்பிக்க நாளை மட்டுமே கடைசி இந்தியன் வங்கியில் 1500 காலி பணியிடங்கள்…!!!

தமிழகத்தில் உள்ள இந்தியன் வங்கியில் காலி பணியிடங்களை நிரப்புவதற்காக 1500 தொழில் பழகுநர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், இப்பணியை நிரப்புவதற்காக நாளை மட்டுமே கடைசி நாள் என்று அறிவிப்பு வெளிவந்துள்ளது. மேலும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருக்கும் வயதினர்கள் 20 முதல் 28 ஆக இருக்க வேண்டும்,

தமிழகம்
Just now : 7,951 பணியிடங்களுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்..!!

Just now : 7,951 பணியிடங்களுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்..!!

ஆர் ஆர் பி வாரியத்தின் நிரப்பப்பட்டுள்ள 7951 காலி பணியிடங்களின் நிற்பதற்கு ஜூலை 30 நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது, ஜூனியர், கெமிக்கல் சூப்பர்வைசர், மெட்டீரியல் சூப்பிரண்டு, இன்ஜினியர், பணியில் சேர ஆர்வம் உள்ளவர்கள் ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 29 வரை விண்ணப்பிக்கலாம்

தொழில்நுட்பம்
ரூ.250 முதலீடு.. ரூ. 24 லட்ச ரூபாய் வருமானம்..!!

ரூ.250 முதலீடு.. ரூ. 24 லட்ச ரூபாய் வருமானம்..!!

போஸ்ட் ஆபீசில் PPF திட்டம் மூலம் நீங்கள் தினமும் 250 ரூபாய் சேமித்து (மாதம் ரூ.7,500) 15 ஆண்டுகளில் ரூ. 24 லட்சம் வருமானமாக பெறலாம். அதாவது இத்திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள். நீங்கள் 25 வயதில் முதலீடு செய்ய ஆரம்பிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். உங்களது 40

தொழில்நுட்பம்
ரூ.11,059 கோடி லாபம் ஈட்டிய ஐசிஐசிஐ வங்கி..!!

ரூ.11,059 கோடி லாபம் ஈட்டிய ஐசிஐசிஐ வங்கி..!!

முன்னணி தனியார் துறை முதலீட்டு நிறுவனமான ஐசிஐசிஐ வங்கி ஜூன் 2024-25ல் முடிவடைந்த முதல் காலாண்டில் (க்யூ1) 14.6 விழுக்காடு வளர்ச்சியுடன் ரூ.11,059 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.9,648 கோடி லாபமாக இருந்தது. முதல் காலாண்டில் வங்கியின் நிகர வட்டி வருமானம்

தொழில்நுட்பம்
BSNL – க்கு மாறும் பயனர்கள்.. நெருக்கடியில் ஜியோ, ஏர்டெல்?.. முழு விவரம் உள்ளே..!!

BSNL – க்கு மாறும் பயனர்கள்.. நெருக்கடியில் ஜியோ, ஏர்டெல்?.. முழு விவரம் உள்ளே..!!

லோக்சபா தேர்தலுக்குப் பிறகு மொபைல் ரீசார்ஜ் கட்டணம் 20 சதவிகிதம் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் உலா வந்தன. அதன்படி இந்த மாத தொடக்கத்தில் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஆகிய நிறுவனங்கள் 10% முதல் 23% சதவீதம் வரை உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டனர். இதன் விளைவாக

இந்தியா
ஜூலை 31-க்கு பிறகு ரூ.5,000 அபராதம்..!! மறக்காம பண்ணிடுங்க..!!

ஜூலை 31-க்கு பிறகு ரூ.5,000 அபராதம்..!! மறக்காம பண்ணிடுங்க..!!

2024-25 ஆம் ஆண்டிற்கான வருமான வரிக் கணக்கை இம்மாதம் 31ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு தகவல் தொழில்நுட்பத் துறை கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் ஒரு மாதம் காலக்கெடு நீட்டிக்கப்படுவதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என்றும், இதுபோன்ற விஷயங்களை நம்ப வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடைசி தேதிக்குப் பிறகு ரூ.5 ஆயிரம்

தொழில்நுட்பம்
விலை குறைப்பு..!! ஐபோன் பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி..!!

விலை குறைப்பு..!! ஐபோன் பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி..!!

மத்திய பட்ஜெட்டில் சுங்க வரி குறைக்கப்பட்ட நிலையில் ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் விலையை 3-4 சதவீதம் குறைத்துள்ளது. இதனால் ஐபோன் ப்ரோ மாடலின் விலை ரூ.5,100ம், ப்ரோ மேக்ஸ் மாடலின் விலை ரூ.6 ஆயிரமும் குறைக்கப்பட்டுள்ளது. ஐபோன் 13, 14 மற்றும் 15 மாடல்களின் விலை ரூ.3

அரசியல்
40,000 கோடிக்கு அதிபதி துறவியாக மாறிய Aircel உரிமையாளரின் மகன்….பக் பக்…!!!

40,000 கோடிக்கு அதிபதி துறவியாக மாறிய Aircel உரிமையாளரின் மகன்….பக் பக்…!!!

உலகமே திரும்பிப் பார்த்த ஒரு காலகட்டத்தில் மிகவும் பிரபலமான பலம் வந்த ஏர்செல் உரிமையாளரான ஆனந்த கிருஷ்ணன் அவர், இவருக்கு 40 ஆயிரம் கோடி வரை சொத்து இருக்கிறது. இவர் மலேசியாவில் வசித்து வருகிறார் இவருக்கு கிட்டத்தட்ட 86 வயது இருக்கும் இந்த வயதிலும் வர்த்தகத்தில் ஈடுபட்டு முதன்மையாக

இந்தியா
பதவியில் இருந்து விலக நினைத்த யுபிஎஸ்சி தலைவர் மனோஜ் சோனி…!!

பதவியில் இருந்து விலக நினைத்த யுபிஎஸ்சி தலைவர் மனோஜ் சோனி…!!

தமிழ்நாட்டின் யுபிஎஸ்சி தலைவரான மனோஜ் டோனி திடீர் ராஜினாமா குறித்து பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது, மனோஜ் சோனி அவர்களின் பதவிக்காலம் முடியும் முன்னே அவர் ராஜினாமா செய்ததை தமிழக அரசு இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை. யுபிஎஸ்சி பயிற்சி பின் ஐஏஎஸ் அதிகாரியான பூஜா கேட்க போலிச் சான்றிதழ் தந்து