1. Home
  2. தொழில்நுட்பம்

Category: தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்
உஷார் : எப்படி எல்லாம் பணமோசடி செய்கிறார்கள்..!!

உஷார் : எப்படி எல்லாம் பணமோசடி செய்கிறார்கள்..!!

சமூக வலைதளமான வாட்ஸ்ப்பில் சுதந்திர தின வாழ்த்துக்கள் சொல்லி சைபர் கிரைம் குற்றவாளிகள் பணமோசடி செய்து வருகின்றனர். சைபர் க்ரைம் குற்றவாளிகள் இப்போது புதிய உத்திகளை பயன்படுத்தி பணமோசடி செய்து வருகின்றனர், சுதந்திர தின நாளை குறி வைத்து பண மோசடி செய்ய இருக்கின்றனர், முதலில் குறுஞ்செய்தியாக சுதந்திர

தொழில்நுட்பம்
வங்கியில் வழங்கப்படும் வட்டி விகிதம்..!! 3 ஆண்டுகளுக்கு எவ்வளவு தெரியுமா?..

வங்கியில் வழங்கப்படும் வட்டி விகிதம்..!! 3 ஆண்டுகளுக்கு எவ்வளவு தெரியுமா?..

வங்கிகளில் பிக்சட் டெபாசிட்களுக்கு எவ்வளவு வட்டி வழங்கப்படும் எனபது குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. வட்டி: தற்போதைய கால கட்டத்தில் சேமிப்பு நேபாது இன்றியமையாத ஒன்றாகியுள்ளது. எனவே அனைவரும் பல்வேறு முறைகளில் தங்களது சேமிப்பினை மேம்படுத்தி வருகின்றனர். இதில் பிக்சட் டெபாசிட்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.

தொழில்நுட்பம்
உங்கள் ஆதார் எண் உண்மையா, போலியா என்று கண்டுபிடிப்பது எப்படி?..

உங்கள் ஆதார் எண் உண்மையா, போலியா என்று கண்டுபிடிப்பது எப்படி?..

நமது இந்தியாவில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் ஆதார் அட்டை என்பது மிகவும் ஒரு முக்கியமான ஆவணம் ஆகும். ஒரு ஆதார் எண்ணை வைத்து நம் முழு விவரத்தையும் தெரிந்து கொள்ள முடியும். சில இடங்களில் மோசடி செய்வதற்காக போலியான ஆதார்எண்ணை உருவாக்கி மக்களை ஏமாற்றி வருகிறார்கள். அத்தகைய காரணத்திற்காகவே

இந்தியா
அறிமுகப்படுத்தப்பட்ட “அரிசி ATM மிஷின்” – ரேஷன் கார்டு இருந்தாலே போதும்..!!

அறிமுகப்படுத்தப்பட்ட “அரிசி ATM மிஷின்” – ரேஷன் கார்டு இருந்தாலே போதும்..!!

மத்திய அரசு விவசாயிகளின் நலனிலும், அவர்கள் வாழ்வாதாரத்திலும் அதிக அக்கறை கொண்டு, அவர்களுக்காக பல புதிய திட்டங்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், விளைப்பொருள்களை கொள்முதல் செய்து மானிய விலைகளில் மக்களுக்கு வழங்கிவருகிறது. உதாரணமாக, 1 கிலோ கோதுமை மாவு 27.50 க்கு மக்களுக்கு விற்கப்படுகிறது. இவ்வாறு

இந்தியா
ஒரு கல்யாணத்துக்கே ஆன்லைனில் ஆர்டரா?.. ஸ்விக்கி நிறுவனம் கொடுத்த பதில்..!!

ஒரு கல்யாணத்துக்கே ஆன்லைனில் ஆர்டரா?.. ஸ்விக்கி நிறுவனம் கொடுத்த பதில்..!!

பொதுவாக நாம் உணவகங்களுக்கு சென்று பிடித்த உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிடுவதற்கு பதிலாக தற்போது பிடித்த உணவுகளை ஆர்டர் செய்து வீட்டிற்கே வரவழைத்து சாப்பிடுகிறோம். ஆனால் கல்யாணம் போன்ற விசேஷங்களுக்கு கேட்டரிங் மூலம் ஆர்டர் செய்தோ, சமைத்தோ சாப்பிடுவோம். ஆனால், ஒரு ஜோடி தனது நிச்சயதார்த்தத்திற்கு தேவையான முழு

தொழில்நுட்பம்
சூப்பர் திட்டம் அறிவித்த BSNL..!! வேலிடிட்டி நாட்கள் அதிகமாம்..!!

சூப்பர் திட்டம் அறிவித்த BSNL..!! வேலிடிட்டி நாட்கள் அதிகமாம்..!!

சூப்பர் திட்டம் அறிவித்த BSNL..!! வேலிடிட்டி நாட்கள் அதிகமாம்..!! ஒரு புதிய திட்டத்தை பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ளது. ரூ.91 திட்டத்தில் அதிக நாள் வேலிடிட்டி நன்மையை அறிவித்துள்ளது. பிஎஸ்என்எல் ரூ.91 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 60 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. குறைந்த கட்டணத்தில் அதிக வேலிடிட்டி தரும் இந்த

தொழில்நுட்பம்
இனி ஆதார் கார்டுக்கு பதிலாக இதைப் பயன்படுத்தலாம்..!! மத்திய அரசு தகவல்..!!

இனி ஆதார் கார்டுக்கு பதிலாக இதைப் பயன்படுத்தலாம்..!! மத்திய அரசு தகவல்..!!

ஆதார் கார்டு என்பது நமது இந்திய குடிமக்களுக்கு முக்கிய ஆவணமாக கருதப்படுகிறது. இந்த ஆதார் கார்டு பல்வேறு காரணங்களுக்காக நமக்கு தேவைப்படுகிறது. அதாவது, அரசு சார்ந்த வேலைகளுக்கு பதியவும், வங்கியில் ஏதேனும் பரிவார்த்தனை செய்யவும் போன்ற பல்வேறு காரணங்களுக்காக நாம் ஆதார் கார்டை பயன்படுத்துவோம். ஆனால் எல்லா இடங்களுக்கு

தொழில்நுட்பம்
தங்கத்தில் முதலீடு செய்வதனால் லாபம் வருமா..!!

தங்கத்தில் முதலீடு செய்வதனால் லாபம் வருமா..!!

இன்றைய சூழலில் பலரும் தங்கத்தின் மீது ஆர்வமும் ஈர்ப்பும் கொண்டிருக்கின்றனர் தங்கம் எவ்வளவு உயர்வை எட்டினாலும் பலரும் ஓடி ஓடி தங்கத்தை சேர்ப்பதிலேயே கவனம் கொண்டிருக்கும் பட்சத்தில் தங்கம் வாங்குவதினால் லாபமா நட்டமா என்ற கேள்வி இன்று எழுந்துள்ளது. தங்கத்தில் முதலீடு செய்வது நல்லது என்று நாமும் தங்கத்தை

ஆரோக்கியம்
புத்தகம் வாசிப்பதினால் ஆயுள் கூடுமே அதிகாரப்பூர்வமாய் அறிவித்துள்ளது அயல்நாடு..!!

புத்தகம் வாசிப்பதினால் ஆயுள் கூடுமே அதிகாரப்பூர்வமாய் அறிவித்துள்ளது அயல்நாடு..!!

காலங்காலமாய் புத்தகம் வாசிக்கும் பழக்கம் இன்னும் பலரிடம் உள்ளது சற்று திரும்பி பார்த்தால் இன்றைய காலகட்டத்தில் புத்தக வாசிப்பு என்பது குறைந்து கொண்டு தான் வருகிறது, புத்தகம் புத்தகமாக தான் இருக்கும் ஆனால் அந்த புத்தகத்தை வாசிப்பவன் புத்தனாகவும் மனிதனாகவும் மாமனிதனாகவும் வரலாறு படைத்து சாதனை புரிகிறான். அப்படி

தமிழகம்
குறைந்த வட்டியில் தனி நபர் கடன் வழங்கும் வங்கிகள் பற்றிய தகவல்..!!

குறைந்த வட்டியில் தனி நபர் கடன் வழங்கும் வங்கிகள் பற்றிய தகவல்..!!

தமிழகத்தில் பல வங்கிகளில் குறைந்த வட்டியில் வங்கியில் பணம் பெற்றுக் கொள்ளலாம் அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம். பஞ்சாப் நேஷனல் வங்கி : வட்டி விகிதம் 10.4% ரூபாய் 5 லட்சம் கடனுக்கு 5 வருடங்களுக்கு மாதந்தோறும் EMI வேண்டிய தொகை ரூபாய்.10.772/ HDFC வங்கி : வட்டி