மக்களோடு முதல்வர் திட்டத்தின் கீழ் இன்று நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியில் மின்சார தடை செய்யப்பட்டிருந்ததை ரத்து செய்யப்பட்டது…..
தமிழ்நாடு மின்வாரியத்தின் கீழ் செயல்படும் துணை மின் நிலையங்களில் மாதம்தோறும் பராமரிப்பு பணிக்காக அப்பகுதியில் நடக்கும் சீரமைப்புக்காக சம்பந்தப்பட்ட பகுதியில் மட்டும் மின் நிறுத்தம் ஏற்படும். இன்று சேந்தமங்கலம் கெட்டிமேடு எனும் இரு பகுதிகளில் அதன் சுற்றுவட்டார பகுதிகளும் மின் நிறுத்தம் செய்யப்பட்டிருந்தது, அதைத் தொடர்ந்து இன்று மாண்புமிகு




