1. Home
  2. உலகம்

Category: உலகம்

உலகம்
டிரம்ப்புடன் நோபல் பரிசை பகிர்ந்துகொள்ள மச்சாடோ விருப்பம்..!!

டிரம்ப்புடன் நோபல் பரிசை பகிர்ந்துகொள்ள மச்சாடோ விருப்பம்..!!

வெனிசுவேலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் அமைதிக்கான நோபல் பரிசை பகிர்ந்துகொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார். ஜனவரி 3 அன்று அமெரிக்க ராணுவம் வெனிசுவேலாவில் நடத்திய தாக்குதல் மற்றும் அதிபர் மதுரோ கைது செய்யப்பட்டதை அவர் 'மைல்கல் சாதனை' எனப் பாராட்டியுள்ளார். டிரம்ப்

உலகம்
வெனிசுலாவில் பொதுமக்கள் உட்பட 40 பேர் உயிரிழப்பு..!! வெளியான தகவல்..!!

வெனிசுலாவில் பொதுமக்கள் உட்பட 40 பேர் உயிரிழப்பு..!! வெளியான தகவல்..!!

வெனிசுலாவில் நேற்று (ஜன.03) அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உடபட 40 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலோர் மதுரோவின் பாதுகாப்பிற்கு இருந்த வெனிசுலா ராணுவத்தைச் சேர்ந்தவர்கள். அதிபர் மாளிகை மற்றும் ராணுவ முகாம்களுக்கு அருகில் வசித்து வந்த பொதுமக்களும்

உலகம்
திருமணத்திற்கு முன்பு உடலுறவு வைத்தால் குற்றம்..!! அமலுக்கு வந்த சட்டம்..!!

திருமணத்திற்கு முன்பு உடலுறவு வைத்தால் குற்றம்..!! அமலுக்கு வந்த சட்டம்..!!

இந்தோனேசியாவில் திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்வது குற்றம் என அறிவிக்கும் புதிய சட்டம் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது. 2023-ம் ஆண்டு அதிபரால் அங்கீகரிக்கப்பட்ட இந்த மசோதாவின்படி, திருமணத்திற்கு முன் உடலுறவு வைப்பவர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், திருமணம் செய்யாமல் ஒன்றாக வசிப்பவர்களுக்கு 6 மாத சிறை தண்டனையும் விதிக்கப்படும்.

உலகம்
வாரன் பஃபெட் ஓய்வு: கிரெக் அபெல் புதிய சிஇஓ..!!

வாரன் பஃபெட் ஓய்வு: கிரெக் அபெல் புதிய சிஇஓ..!!

உலகப் புகழ்பெற்ற தொழிலதிபரும், பங்குச் சந்தை முதலீட்டாளருமான வாரன் பஃபெட் தனது 95வது வயதில் ஓய்வு பெற்றார். 60 ஆண்டுகளாக பெர்க்ஸ்ஷைர் ஹாத்வே நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகப் பணியாற்றிய அவர், தனது முதலீட்டுத் திறமையால் பல கோடி லாபம் ஈட்டியுள்ளார். அவருக்குப் பதிலாக, கிரெக் அபெல் (63)

உலகம்
600 கிலோவுடன் கின்னஸ் சாதனை படைத்தவர் காலமானார்..!!

600 கிலோவுடன் கின்னஸ் சாதனை படைத்தவர் காலமானார்..!!

உலகின் அதிக எடை கொண்ட மனிதர் என கின்னஸ் சாதனை படைத்த மெக்சிகோவைச் சேர்ந்த ஜுவான் பெட்ரோ பிராங்கோ உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். மெக்சிகோ மருத்துவமனையில் கடுமையான சிறுநீரகத் தொற்று காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த பிராங்கோ, சிகிச்சைப் பலனின்றி கடந்த டிச. 24 ஆம் தேதி உயிரிழந்ததாக