பயங்கர பஸ் விபத்து.. 25 பேர் உயிரிழந்துள்ளனர்..!! 27 பேர் படுகாயம்..!!
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் அர்காண்டி பகுதியில் இன்று அதிகாலை பயணிகள் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25 பேர் உயிரிழந்தனர். ஹெல்மண்ட் மற்றும் காந்தஹார் மாகாணங்களைச் சேர்ந்த பயணிகளுடன் பேருந்து பயணித்துக் கொண்டிருந்த போது விபத்து நடந்துள்ளது. ஓட்டுநர் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதே விபத்துக்குக் காரணம் என்பது விசாரணையில்




