நைஜீரியாவில் கொடூரம் அடுத்தடுத்து வெடித்த வெடிகுண்டு..!! கர்ப்பிணி பெண்கள் உட்பட 18 பேர் பலி..!!
நைஜீரியா நாட்டில் அடுத்தடுத்து மூன்று இடங்களில் தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டு தாக்குதலில் கர்ப்பிணி பெண்கள் உட்பட 18 பேர் பரிதாபமாய் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியா வடக்கு போர்னோ மாநிலத்தில் உள்ள குவோசா நகரில் நேற்று பிற்பகல் 3




