1. Home
  2. உலகம்

Category: உலகம்

உலகம்
மீண்டும் மீண்டும் தொடர்கிறது நீட் முறைகேடு…!!

மீண்டும் மீண்டும் தொடர்கிறது நீட் முறைகேடு…!!

மருத்துவ படிப்பிற்காக நுழைவுத் தேர்வான நீட் தேர்வில், சில நாட்களாகவே முறைகேடு நடந்து வருகிறது, அதைத் தொடர்ந்து பீகார் மாநிலத்தில் சில தினங்களுக்கு முன்பு நடந்த நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதால், நீட் தேர்வில் முறைகேடு செய்த 17 மாணவர்களுக்கு மட்டும் இன்னும் தேர்வு முடிவு வெளியாகவில்லை, இதனால்

உலகம்
அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு..!! மர்ம நபர் சுட்டுக்கொலை..!!

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு..!! மர்ம நபர் சுட்டுக்கொலை..!!

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பட்லர் நகரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் அவரது வலது

உலகம்
தனது சிறுநீரை தானே குடிக்கும் விசித்திர மனிதர்..!! காரணத்தை கேட்டா அசந்து போயிருவீங்க..!!

தனது சிறுநீரை தானே குடிக்கும் விசித்திர மனிதர்..!! காரணத்தை கேட்டா அசந்து போயிருவீங்க..!!

தனது சிறுநீரை தானே குடிக்கும் விசித்திர மனிதர்..!! காரணத்தை கேட்டா அசந்து போயிருவீங்க..!! ஹாரி மாட்டின் என்பவர் இங்கிலாந்தில் உள்ள ஹாம்ப்ஷயர் என்ற பகுதியை சேர்ந்தவர். இவருக்கு ஒரு வித்தியாசமான பழக்கம் ஒன்று உள்ளது. அதாவது, இவர் தன்னுடைய சிறுநீரை தானே குடித்து வந்துள்ளார். இவ்வாறு செய்வதன் மூலமாக

உலகம்
வேறு பெண்களுடன் தொடர்பு..!! கணவரின் அந்தரங்க உறுப்பை வெட்டிய மனைவி..!!

வேறு பெண்களுடன் தொடர்பு..!! கணவரின் அந்தரங்க உறுப்பை வெட்டிய மனைவி..!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் Baguio என்ற நகரில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் Baguio என்ற நகரில் கணவன் மனைவி இருவரும் வசித்து வருகின்றனர். அந்த ஆண் தன்னுடைய மனைவியோடு நெருக்கமாக இருக்கும் பொழுது வேறொரு பெண்ணின் பெயரை கூறியுள்ளார்.

உலகம்
நரேந்திர மோடியின் ரஷ்ய வருகை மேற்கத்திய நாடுகளுக்கு வயித்தெரிச்சல் ரஷ்யா கருத்து..!!

நரேந்திர மோடியின் ரஷ்ய வருகை மேற்கத்திய நாடுகளுக்கு வயித்தெரிச்சல் ரஷ்யா கருத்து..!!

பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யாவில் உள்ள இந்திய ரஷ்யா உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் அரசு முறை பயணமாக ஜூலை எட்டாம் தேதி ரஷ்யா சென்றார். இந்நிலையில் பிரதமர் மோடியின் ரஷ்ய வருகை குறித்து மாஸ்கோவின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ள கருதில் இருப்பவை

உலகம்
0.024 பைசாவிற்காக சிறை சென்ற நபர் எங்கே நடந்தது தெரியுமா..?

0.024 பைசாவிற்காக சிறை சென்ற நபர் எங்கே நடந்தது தெரியுமா..?

உலகத்தில் அவ்வப்போது சில வினோதமான சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம் அப்படிப்பட்ட சில விஷயங்கள் இணையத்தில் வைரலாகுவது வழக்கம்தான். அந்த வகையில் தற்பொழுது வெறும் 24 பைசாவிற்காக ஒருவர் சிறைக்கு சென்றுள்ளார். அமெரிக்காவில் உள்ள புளாரிடா மாகாணத்தில் தான் இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடைபெற்றுள்ளது. அமெரிக்காவில் உள்ள புளாரிடா  மாகாணத்தில்

உலகம்
ஆறு நாட்களுக்கு சமூக வலைதளங்களுக்கு தடை..!! அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்..!!

ஆறு நாட்களுக்கு சமூக வலைதளங்களுக்கு தடை..!! அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்..!!

தற்பொழுது உள்ள காலகட்டத்தில் சமூக வலைத்தளம் என்பது மக்களிடம் இருந்து பிரிக்க முடியாத ஒன்றாகிவிட்டது. நமது அண்டை நாடான பாகிஸ்தானில் மக்கள் whatsapp, facebook, tiktok ,instagram, youtube, x ஆகிய பல்வேறு சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஜூலை 13ஆம் தேதி முதல் 18ஆம்

உலகம்
ரோபோ தற்கொலை செய்து கொள்ளுமா..? அட இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே..!! என்ன காரணம் தெரியுமா..?

ரோபோ தற்கொலை செய்து கொள்ளுமா..? அட இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே..!! என்ன காரணம் தெரியுமா..?

உலகில் இப்படியெல்லாம் கூடவா நிகழும் என்னும் படியான ஒரு  ஆச்சரியமூட்டும் சம்பவம் தற்பொழுது தென்கொரியாவில் நடைபெற்றுள்ளது. கடந்த வியாழக்கிழமை மாலை ரோபோ சூப்பர்வைசர் எனப்படும் ரோபோ தென்கொரியாவில் தற்கொலை செய்து கொண்டது. அந்த ரோபோவானது தனது தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கவுன்சில் கட்டிடத்தின் அடிப்பகுதியில் வினோதமாக சுற்றி

உலகம்
விமான நிலையத்தில் எரிவாயு கசிவு.. 39 பேர் உடல்நிலை பாதிப்பு..!!

விமான நிலையத்தில் எரிவாயு கசிவு.. 39 பேர் உடல்நிலை பாதிப்பு..!!

மலேசியாவில் உள்ள கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் வாயு கசிவு காரணமாக சுமார் 39 பயணிகள் நோய்வாய்ப்பட்டனர். விமான நிலையத்தின் தெற்கு ஆதரவு மண்டலத்தில் உள்ள Sepang Aircraft Engineering Facility இல் வாயு கசிவு ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் சிலாங்கூர் தீயணைப்புத் துறையினர் உடனடியாக உஷார்படுத்தப்பட்டு எரிவாயு

உலகம்
ஜப்பான் தலைநகரை உலுக்கிய நிலநடுக்கம்..!! அச்சத்தில் உறைந்த மக்கள்..!!

ஜப்பான் தலைநகரை உலுக்கிய நிலநடுக்கம்..!! அச்சத்தில் உறைந்த மக்கள்..!!

ஜப்பானின் தலைநகரமான டோக்கியோவில் இன்று மதியம் திடீரென நில நடுக்கும் ஏற்பட்டுள்ளது என தேசிய நில அதிர்வு  மையம் அறிவித்து உள்ளது. இன்று மதியம் 12 .12 மணியளவில் ஏற்பட்டுள்ள நிலடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4 என பதிவாகியுள்ளது. சுமார் 50 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நில நடுக்கம்