1. Home
  2. உலகம்

Category: உலகம்

உலகம்
நேரலை நிகழ்ச்சியின் போது மின்சாரம் தாக்கி பாடகர் உயிரிழப்பு..!!

நேரலை நிகழ்ச்சியின் போது மின்சாரம் தாக்கி பாடகர் உயிரிழப்பு..!!

நேரலை நிகழ்ச்சியின் போது மின்சாரம் தாக்கி பாடகர் உயிரிழப்பு..!! பிரேசில் பாடகர் அயர்ஸ் சசாகி (35) பிரேசிலின் பாரா பிராந்தியத்தில் உள்ள சலினோபோலிஸில் நடந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது, ​​மேடையில் இருந்த அவரை, மழையில் நனைந்த ரசிகர் ஒருவர் கட்டிப்பிடித்தார். அப்போது அருகில் இருந்த கரண்ட்

உலகம்
இரவில் தாமதமாக தூங்குபவர்கள் தான் சிறந்த அறிவாளிகள்..!! ஆய்வில் வெளியான தகவல்..!!

இரவில் தாமதமாக தூங்குபவர்கள் தான் சிறந்த அறிவாளிகள்..!! ஆய்வில் வெளியான தகவல்..!!

இரவில் தாமதமாக தூங்குபவர்கள் தான் சிறந்த அறிவாற்றல் கொண்டவர்கள் என்று இங்கிலாந்து நாட்டின் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ள இந்த செய்தி மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இங்கிலாந்து நாட்டின் தலைநகரம் லண்டனில் இம்பீரியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் சமீபத்தில் ஒரு ஆராய்ச்சி ஒன்றிணை மேற்கொண்டார்.

அரசியல்
40,000 கோடிக்கு அதிபதி துறவியாக மாறிய Aircel உரிமையாளரின் மகன்….பக் பக்…!!!

40,000 கோடிக்கு அதிபதி துறவியாக மாறிய Aircel உரிமையாளரின் மகன்….பக் பக்…!!!

உலகமே திரும்பிப் பார்த்த ஒரு காலகட்டத்தில் மிகவும் பிரபலமான பலம் வந்த ஏர்செல் உரிமையாளரான ஆனந்த கிருஷ்ணன் அவர், இவருக்கு 40 ஆயிரம் கோடி வரை சொத்து இருக்கிறது. இவர் மலேசியாவில் வசித்து வருகிறார் இவருக்கு கிட்டத்தட்ட 86 வயது இருக்கும் இந்த வயதிலும் வர்த்தகத்தில் ஈடுபட்டு முதன்மையாக

இந்தியா
பதவியில் இருந்து விலக நினைத்த யுபிஎஸ்சி தலைவர் மனோஜ் சோனி…!!

பதவியில் இருந்து விலக நினைத்த யுபிஎஸ்சி தலைவர் மனோஜ் சோனி…!!

தமிழ்நாட்டின் யுபிஎஸ்சி தலைவரான மனோஜ் டோனி திடீர் ராஜினாமா குறித்து பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது, மனோஜ் சோனி அவர்களின் பதவிக்காலம் முடியும் முன்னே அவர் ராஜினாமா செய்ததை தமிழக அரசு இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை. யுபிஎஸ்சி பயிற்சி பின் ஐஏஎஸ் அதிகாரியான பூஜா கேட்க போலிச் சான்றிதழ் தந்து

jobnews
ரிசர்வ் வங்கியில் வேலையா ஜூலை 27 கடைசி நாள் விண்ணப்பிக்க….!!!

ரிசர்வ் வங்கியில் வேலையா ஜூலை 27 கடைசி நாள் விண்ணப்பிக்க….!!!

ரிசர்வ் வங்கியில் பொது பொருளாதாரம், புள்ளியியல், ஆராய்ச்சி கொள்கை, மற்றும் தகவல் மேலாண்மை துறைகளில் காலி பணியிடங்களை நிரப்புவதற்காக 94 கிரேடு பி நிலையை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ரிசர்வ் வங்கியில் விண்ணப்பிக்க தகுதி விருப்பம் உள்ளவர்கள் ஜூலை 25 முதல் 27க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று ரிசர்வ்

உலகம்
32 வயது இளைஞரோடு 16 வயது சிறுமிக்கு திருமணம் 4 பேருக்கு வலைவீச்சு….!!!

32 வயது இளைஞரோடு 16 வயது சிறுமிக்கு திருமணம் 4 பேருக்கு வலைவீச்சு….!!!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதியைச் சார்ந்த 16 வயது சிறுமி பத்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில் அவர் பத்தாம் வகுப்பின் இறுதி தேர்வில் தேர்ச்சி பெறாததால் மனமுடைந்து பள்ளிக்குச் செல்லவில்லை வீட்டிலேயே இருந்து கொண்டு தன் தந்தைக்கு பணிவிடை செய்து கொண்டு வந்தார், சிறுமியின் தந்தை ஊனமுற்றோர்.

உலகம்
மைக்ரோசாப்ட் கோளாறால்  மக்கள் அவதி  ….!!!!

மைக்ரோசாப்ட் கோளாறால் மக்கள் அவதி ….!!!!

இன்றைய காலகட்டத்தில் உலகம் எங்கும் இயங்குவதற்கும் இயக்குவதற்கும் கணினி மிகவும் அவசியமாகிவிட்டது, இன்று ஏற்பட்ட மைக்ரோசாப்ட் கோளாறால் உலகம் எங்கும் மக்கள் அவதிக்கு உள்ளானார்கள். சென்னையிலிருந்து புறப்பட வேண்டிய விமானமும் சென்னைக்கு வர வேண்டிய விமானமும் மைக்ரோசாப்ட் பிரச்சனையால் 20 விமானங்களை ரத்து செய்தது, மேலும் பெங்களூரில் 90%

உலகம்
ஊழியரோடு ஊழியர் விளையாடியதால் மூன்று மாடியில் இருந்து விழுந்த பெண் மூன்று நொடியில் உயிர் இழந்தார்….!!!!

ஊழியரோடு ஊழியர் விளையாடியதால் மூன்று மாடியில் இருந்து விழுந்த பெண் மூன்று நொடியில் உயிர் இழந்தார்….!!!!

மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் மூன்றாவது தளத்தில் ஒரு தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது, இதில் தேவி என்ற பெண் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார், மேலும் நேற்று முன்தினம் மதியம் வேலையை முடித்துவிட்டு தன் சக ஊழியரோடு பேசி சிரித்துக்கொண்டு அடுக்குமாடு கட்டிடம் ஆன

உலகம்
மீண்டும் மீண்டும் தொடர்கிறது நீட் முறைகேடு…!!

மீண்டும் மீண்டும் தொடர்கிறது நீட் முறைகேடு…!!

மருத்துவ படிப்பிற்காக நுழைவுத் தேர்வான நீட் தேர்வில், சில நாட்களாகவே முறைகேடு நடந்து வருகிறது, அதைத் தொடர்ந்து பீகார் மாநிலத்தில் சில தினங்களுக்கு முன்பு நடந்த நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதால், நீட் தேர்வில் முறைகேடு செய்த 17 மாணவர்களுக்கு மட்டும் இன்னும் தேர்வு முடிவு வெளியாகவில்லை, இதனால்

உலகம்
அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு..!! மர்ம நபர் சுட்டுக்கொலை..!!

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு..!! மர்ம நபர் சுட்டுக்கொலை..!!

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பட்லர் நகரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் அவரது வலது