கனமழை காரணமாக வெள்ளத்தில் மிதக்கும் அசாம் 56 பேர் பலி..!!
கடந்த சில தினங்களாகவே அசாம் மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது இதன் காரணமாக அசாமில் உள்ள 29 மாவட்டங்கள் வெள்ளக்காடாய் காட்சியளிக்கின்றது. அசாம் மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது.இதனால் ஆறுகளின் நீர்வரத்து அதிகம் ஆகி உபரி நீர் ஊருக்குள் புகுந்து உள்ளது. இதனால் மக்களின் இயல்பு




