இரவில் நீங்கள் மொபைல் யூஸ் பண்ணுபவர்களா?..!! இது உங்களுக்கு தான்..!!

இரவில் தொலைபேசியை பயன்படுத்தும் பழக்கம் இங்கு பலருக்கும் உள்ளது. இது உங்களுக்கு மிக மிக ஆபத்தானது. இன்றைய காலகட்டத்தில் மொபைல் போன் எவ்வளவு முக்கியமோ அதே அளவு பிரச்சினைகளுக்கும் அது காரணமாகிவிட்டது.

எப்பொழுதும் தொலைபேசிகளை பயன்படுத்துவதற்கு நாம் எல்லாம் அடிமையாகி விட்டோம். இங்கு பலர் இரவில் தூங்குவதற்கு முன் பல நேரம் தொலைபேசியை பயன்படுத்திவிட்டு அவர்களுக்கு தூக்கமே வருவது இல்லை. இது அவர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும். உண்மையில் நேரத்தை கடத்துவதற்காக தொலைபேசியை பயன்படுத்த தொடங்கிய நமக்கு கண்களுக்கும் மூளைக்கும் தீங்கு விளைவது தெரியாமல் போய்விட்டது.

இப்போது எல்லாம் பகல் முழுவதும் ஓடிய பிறகு பெரும்பாலானவர்கள், இரவில் மொபைலில் தங்களுக்கு பிடித்த நிகழ்ச்சியை பார்க்கிறார்கள் அல்லது ஏதேனும் கேம் விளையாட தொடங்குகிறார்கள். ஆனால் ஒவ்வொருவரும் இரவில் இப்படி மொபைல் போனை உபயோகித்து விட்டு தூங்குவதன் மூலமாக நாம் மிகவும் கடுமையான நோய்களை தமக்கு வரவழைத்துக் கொண்டிருக்கிறோம்.

ஏனென்றால் ஒரு இருட்டு அறையில் தொடர்ந்து தூங்குகிறோம் மொபைல் கண்களில் மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்தக் கூடியதாகும். உங்களின் இந்த பழக்கம் உங்கள் உடலின் கடுமையான நோய்களை வரவழைக்கும் இரவில் வெகு நேரம் போனை உபயோகிப்பது கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிந்த நமக்கு அதே நேரத்தில் தீர்ந்து நீங்கள் தலைவலி தூக்கமின்மை மன உறுதியற்ற தன்மை பிரச்சினைகள், மன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்ற பிரச்சனைகளையும் சந்திக்க வாய்ப்பு உள்ளது.

Read Previous

அசுரன் படத்தில் நடிக்க தனுஷ் தான் காரணம்..!! மஞ்சு வாரியார் ஓபன் டாக்..!!

Read Next

திரையுலகில் இருந்து விலக போகிறேன்.. திடீர் அறிவிப்பை வெளியிட்ட துஷாரா விஜயன்.. என்ன காரணம்?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular